பி.இரயாகரன் -2011

விடுதலைப் போராட்டம் இதுவென நம்பிச்சென்ற ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள், தங்கள் சொந்த அறியாமையில் இருந்து விடுபட்ட போது, அவர்கள் கண்டது தம்மீதான கோரமான கொடூரமான ஒடுக்குமுறையைத்தான். ...

மேலும் படிக்க: புளட் சதிகாரக் கும்பல் மட்டுமல்ல, திட்டமிட்ட கொலைகாரர்களும் கூட – பகுதி 4

தாங்கள் யார் என்பதை மூடிமறைக்கலாம், ஆனால் அவர்கள் தங்கள் அரசியலை மூடிமறைக்க முடியாது. தாங்கள் யார் என்று தெரிந்தால், அவர்கள் நிஜவாழ்வு சார்ந்த அரசியல் முகம் அம்பலமாகிவிடும் ...

மேலும் படிக்க: புளட் சதிகாரக் கும்பல் மட்டுமல்ல, திட்டமிட்ட கொலைகாரர்களும் கூட – பகுதி 3

அன்று எந்த அரசியல் நோக்கில் சதிகார புளட் ஒரு பெண்ணை பாலியல் ரீதியான வக்கிரத்துடன், தனது சொந்த அசிங்கங்களுடன் அரங்கேற்றி நடத்திய கூத்தைத்தான், இன்று மீளவும் ஜென்னி ...

மேலும் படிக்க: புளட் சதிகாரக் கும்பல் மட்டுமல்ல, திட்டமிட்ட கொலைகாரர்களும் கூட – பகுதி 2

புலியைப் போல் தான் புளட்டும். புளட் உள்ளியக்கப் படுகொலையில் புகழ்பெற்றது. அதை அன்று முன்னின்று செய்த கூட்டம், இன்றும் அதை நியாயப்படுத்த களமிறங்குகின்றனர். 25 வருடங்களுக்கு முன் ...

மேலும் படிக்க: புளட் சதிகாரக் கும்பல் மட்டுமல்ல, திட்டமிட்ட கொலைகாரர்களும் கூட – பகுதி 1

உயிருடன் உள்ள கொலைகாரர்கள் தங்கள் பங்கை மூடிமறைத்தபடி, செத்தவர்களின் பெயரில் மட்டும் குற்றங்களைச் சுமத்தியபடி சொல்லும் வரலாற்றுக்கு பெயர் சுயவிமர்சனமாம். கொலைகாரர்கள் சுயவிமர்சனம் என்றால், தங்களை மூடிமறைத்தல் ...

மேலும் படிக்க: அகிலன்-செல்வன் படுகொலையை திரித்தும், மூடிமறைத்தும் கொலைகாரர் வரலாற்றை மீண்டும் எழுதுகின்றார் ஜென்னி

மக்களின் விடுதலை, புரட்சி, மார்க்சியம்.. என்று கூறிக்கொண்டு உருவான முரண்பாடுகளும், அமைப்பு உடைவுகளும் மீண்டும் ஒருமுறை எம்மை ஏமாற்றியே வந்துள்ளது. கடந்த 23 வருடத்துக்கு முன் நடந்த ...

மேலும் படிக்க: கிட்டுவுக்கு குண்டு எறிந்த தீப்பொறியின் அரசியல், தனிநபர் பயங்கரவாதமாகும்

இன முரண்பாடும், முரண்பாட்டின் தன்மையும், முழுமை தளுவியதல்ல. அதாவது இலங்கை தளுவியதில்லை. வடக்கு கிழக்கு தமிழர் இன முரண்பாட்டை பிரதான முரண்பாடாக கருதுகின்ற போது, வடக்கு கிழக்கு ...

மேலும் படிக்க: இனியொருவும் புதிய திசையும் முன்வைக்கும் சுயநிர்ணயக் கோட்பாடு இனவாதமாகும் - இறுதிப் பகுதி 3

இனவொடுக்குமுறைக்கு எதிரான சுயநிர்ணயம் என்பது, சுரண்டும் வர்க்கத்தின் (பூர்சுவா வர்க்கத்தின்) பிரிவினையையோ, ஐக்கியத்தையோ குறிப்பதில்லை. அதனால்தான் அதை சுயநிர்ணய கோட்பாடாக மார்க்சியம் முன்வைக்கின்றது. இதன் வர்க்க சாரம், ...

மேலும் படிக்க: இனியொருவும் புதிய திசையும் முன்வைக்கும் சுயநிர்ணயக் கோட்பாடு இனவாதமாகும்-பகுதி 2

இன்று இலங்கையில் வடக்கு மீனவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகள் பல. அதை யாரும் இன்றுவரை கண்டு கொள்ளவில்லை. இலங்கை அரசோ இதைப் பயன்படுத்தி இதில் குளிர் காய்கின்றது. வடக்கு ...

மேலும் படிக்க: வடக்கு மீனவர்களின் உணர்வுகளை தன் அரசியலுக்காக பயன்படுத்தும் இலங்கை அரசு

இனவொடுக்குமுறைக்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தின் அணுகுமுறைக்கும், தேசியவாதிகளின் அணுகுமுறைக்கும் இடையில் உள்ள அடிப்படை வேறுபாட்டை மறுப்பது தான், குறுகிய தேசியவாதமாகும். பாட்டாளிவர்க்கமோ இதில் இருந்து தன்னை தெளிவாக ...

மேலும் படிக்க: இனியொருவும் புதிய திசையும் முன்வைக்கும் சுயநிர்ணயக் கோட்பாடு இனவாதமாகும்-பகுதி 1

சோபாசக்தி ஒரு பெண்ணின் (தமிழச்சி) வாயை அடைக்க கையில் எடுத்த ஆயுதம், "நான் உன்னுடன் படுத்தேன்" என்ற கதை தான். கதையெழுதுபவராச்சே சோபாசக்தி. எல்லா ஆணாதிக்க பொறுக்கிகளும் ...

மேலும் படிக்க: சோபாசக்தியின் பொறுக்கித்தனம் மீது : இணங்கிய பின்னும், வன்முறையாக உணருதல் கூட ஆணாதிக்கத்துக்கு எதிரானது

Load More