தமிழ்மக்கள் பெயரால் தான், அனைத்தும் முன்வைக்கப்படுகின்றது. இந்தப் போர்க்குற்றத்தை விசாரிப்பதால் என்ன நன்மை? இது இனத்துக்கு எதிரான முரண்பாட்டை கூர்மையாக்கும். அதனால் அரசுடன் இணங்கிப் போகும் வண்ணம், ...

மேலும் படிக்க …

இனவொடுக்குமுறையின் ஒரு அங்கம் தான் போர்க்குற்றம். நீண்ட பத்தாண்டுகாலமாக நீடித்த இனவொடுக்குமுறையும், தீர்வைக் காணமறுக்கும் பேரினவாதத்தின் நீண்ட இனவழிப்பு நிகழ்ச்சி நிரலில் நடந்தேறியதுதான் இந்தப் போர்க்குற்றம். யுத்தத்தின் ...

மேலும் படிக்க …

உலகத்தை ஏமாற்றிய நவீன மோசடிக்காரர்களின், பணக்காரக் "கடவுள்" தான் சத்யசாய்பாபா. படித்த முட்டாள்களின், மனித உழைப்பிலான செல்வத்தை இந்த உலகில் திருடிய புத்திசாலிகளின் "கடவுள்" ...

மேலும் படிக்க …

தன்னைத்தான் கடவுளின் அவதாரம் என்று கூறிய நவீன பொறுக்கியால், தன் அற்புதங்கள் மூலம் தன்னையே பாதுகாக்க முடியவில்லை. நவீன மருத்துவத்தை நாடி நிற்கின்றது. பணக்காரனுக்கே சேவை செய்யும் ...

மேலும் படிக்க …

பாலியல் உணர்வை நலமடிக்க மறுத்தால், அவர்களை கொல் என்கின்றது. இதைத்தான் யுத்தத்திற்கு பிந்தைய இன்றைய தமிழ் சமூகத்தின் பொதுக் கண்ணோட்டமாகும். கடந்தகாலத்தில் இந்த மலட்டுச் சிந்தனை முறைதான் ...

மேலும் படிக்க …

இலங்கை அரசு இனவழிப்பு யுத்தத்தை நடத்தியது மட்டுமின்றி, பல முனையில் பாரிய பல்வேறு போர்க்குற்றங்களை செய்ததும் உலகறிந்தது. புலிகளால் நலமடிக்கப்பட்ட தமிழ் மக்கள், தங்கள் சொந்த வாழ்வியல் ...

மேலும் படிக்க …

இதைக் கோராத வரை, அதற்காக போராடாத வரை, ஜே.வி.பி.யும் மீண்டும் அது ஒரு இனவாதக் கட்சிதான் என்பதை நிரூபிக்கின்றது. தமிழ் மக்கள் இலங்கையில் இனப்படுகொலை செய்யபட்ட நிலையில், ...

மேலும் படிக்க …

சொந்த மக்களைக் கொன்றதை சரி என்று கூறி, மக்களை அதற்காக போராடக் கோருகின்றது இலங்கை அரசு. நாங்கள் கொன்றது தமிழ் மக்களைத்தான், ஆகவே சிங்கள மக்கள் இனரீதியாக ...

மேலும் படிக்க …

மகிந்தவின் குடும்ப சர்வாதிகாரம் மூலம் தன் குழந்தைகள், தன் சகோதரர்கள், தன் உற்றார் உறவினர்களை நாட்டின் முன் அடையாளப்படுத்தி, அவர்களை ஆட்சியாளராக்கியுள்ளார். மறுபக்கம் இவர்களால் அடையாளம் இழந்து ...

மேலும் படிக்க …

எமக்கு தெரியாது என்று கூறி, இலங்கை அரசு தப்பித்துக் கொள்ளமுடியாது. மன்னிக்க முடியாத குற்றங்களின் பின்னனியில் இது தொடருகின்றது. கொடூரங்களிலும் கொடூரம். கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக ...

மேலும் படிக்க …

திடீர் இடதுசாரிகள் இப்படித்தான் திடீர் திடீரென புரட்சி செய்கின்றனர். அமெரிக்காவுடன் இந்தியாவுடன் நின்று அரசியல் செய்வதென்பதை நூறு கருத்துக்களாக காட்டி, இதன் மூலம் நூறு பூக்கள் மலர ...

மேலும் படிக்க …

தொடரும் புலத்து புலித் தேசியம், தமிழ் தேசியமாக புலத்தில் இவ்வாறு தொடர்ந்து முன்னேறுகின்றது. அன்று புலிகள் தாமல்லாத மாற்று இயக்கங்களை கொன்று குவித்து அதை தமிழ் மக்களின் ...

மேலும் படிக்க …

இப்படியும் அப்படியும் கூறுகின்ற புரட்டுகள், நடந்த உண்மைகளைப் புதைப்பதில்லை. ரமேஸ் உள்ளிட்ட புலித்தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைந்த உண்மையையும், இலங்கை அரசு அவர்களைக் கொன்றதையும் இந்த வீடியோ அம்பலம் ...

மேலும் படிக்க …

இலவசமாக கோமணத்தைக் கொடுத்து, நிர்வாணமாக்குவதுதான் இலவசத்தின் மகிமை. ஈழத் தமிழனுக்கு இதைத் தருவோம், அதைப் பெற்று தருவோம் என்பது, ஈழத்தமிழனாக அவர்கள் தொடர்ந்து வாழும் உரிமையை இல்லாமலாக்குவது ...

மேலும் படிக்க …

புலியிடம் இருந்து ஜனநாயகம் கேட்ட புலியெதிர்ப்பு மாமாக்கள் பேரினவாதத்தின் பின் வழிகாட்டினர். ஆயுதத்தை வழிபட்ட புலி மாமாக்கள் ஜனநாயகத்துக்கு திரும்பியதாக கூறிக்கொண்டு, தங்கள் சொத்தைப் பாதுகாக்க வழிகாட்டினர். ஆயுதம் ...

மேலும் படிக்க …

அணுவுலகம் என்பது ஏகாதிபத்தியதனமாகும். அணுக்குண்டு மட்டும் உலகை ஆளவில்லை, அணு கூட ஏகாதிபத்திய மூலதனத்தை உற்பத்தி செய்யும் ஏகாதிபத்திய தொழில் நுட்பமாகிவிட்டது. இதனால் உலகம் கதிர்வீச்சின் எல்லைக்குள் ...

மேலும் படிக்க …

Load More