தேசியம் வர்க்கம் கடந்த அரசியல் கூறல்ல. வர்க்கம் சார்ந்ததாக தேசியம் உள்ள வரை புலி - கூட்டமைப்பு அரசியல் முன்வைக்கும் "தேசியமோ" தேசியமேயல்ல. தேசியம் பற்றிய வர்க்கக் ...

மேலும் படிக்க …

மக்களை வகைதொகையின்றி கொன்று யுத்தத்தை வென்ற அரச பயங்கரவாதம், மக்களை மிரட்டி வெல்லமுனையும் தேர்தல் பயங்கரவாதத்தை மக்கள் மேல் ஏவிவிட்டுள்ளது. எங்கும் எதிலும் வடக்கின் "வசந்த"மாகி விட்ட ...

மேலும் படிக்க …

கணிதத்தில் இரண்டு எதிர்மறைகள் ஓன்றை ஒன்று பெருக்கி நேராவது போல்தான், சமூகத்தில் எதிர்மறைகள் ஒன்று சேர்ந்து தம்மை நேராக்குகின்றது. அரசியல் - இலக்கிய பச்சோந்தித்தனமும், சிவத்தம்பியின் அறிவும், ...

மேலும் படிக்க …

சுயநிர்ணயத்தை வரையறுக்கும் அரசியல்ரீதியான உள்ளடக்கம், என்றும் பிற்போக்கானதல்ல, அடையமுடியாதல்ல. இந்த வகையில் தமிழீழம் இதற்கு உட்பட்டது. இங்கு எந்த வர்க்கம் இதைத் தன் கையில் எடுக்கின்றது என்பதுதான், ...

மேலும் படிக்க …

புலிகளின் வதைமுகாம் அனுபவத்தை, புலியெதிர்ப்பு அரசுசார்பு ஊடகமான தேனீயில் மணியண்ணை தொடர்ந்து எழுதி வருகின்றார். அதில் அவர் "தமிழ் ஈழ" கோசம் காரணமாகத் தான் "தமிழ் மக்கள் ...

மேலும் படிக்க …

நிகழ்வுகள் மேல் அந்தக் கணமே உணர்வுபூர்வமான உணர்ச்சியுடன் வழிகாட்ட முடியாத செயலற்ற தனம்தான், செயலுக்கு எதிரானது. சமூக மாற்றத்துக்குரிய அரசியலை இது இன்று இல்லாதாக்குகின்றது. இது எம்மைச் ...

மேலும் படிக்க …

இனியொருவும்-புதியதிசையும் தங்கள் திடீர் அரசியலுக்கு ஏற்ப, தாங்கள் புலியுடன் நடத்தும் புலி அரசியலுக்கு ஏற்ப, புலியைப் புரட்சிகரமானதாக காட்ட, புலியைத் திரிக்கின்றனர். அதே நேரம் புலி மூன்றாகப் ...

மேலும் படிக்க …

மனித படுகொலைகளுக்கும், மக்கள் மேலான வன்முறைக்கும், புலிகளா இலங்கை அரசா வழிகாட்டி என்று கேட்டு பட்டிமன்றம் நடத்தலாம். ஒன்றையொன்று மிஞ்சிய, மிஞ்சுகின்ற மனிதவிரோதிகள்தான் இவர்கள். புலிகளின் வன்னித் ...

மேலும் படிக்க …

உண்மையை மூடிமறைக்க, சர்ச்சைகளை உருவாக்கி காலத்தை நீடிக்க, அசல் வீடியோவின் பெயரில் போலி வீடியோ ஒன்றை அரசு தயாரித்துள்ளது. மொழிமாற்றம் மூலம் புலிகள் செய்ததாக புனைந்து காட்ட ...

மேலும் படிக்க …

உங்கள் குடுப்பத்தில் உங்கள் பெண் குழந்தைகளுக்கு இது போன்று நடந்திருந்தால், நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? முஸ்லீம் சமூகத்திலிருந்து எந்த அறிவுத்துறையினரும் இந்த இஸ்லாமிய ஆணாதிக்க அடிப்படைவாத வக்கிரத்தைக் கேள்விக்குள்ளாக்கவில்லை. ...

மேலும் படிக்க …

அண்மையில் இலண்டனில் புலிகள் வன்முறை ஓன்றை அரங்கேற்றினர். இந்த வன்முறை, புலி அரசியல் நடத்திய வன்முறையல்ல என்பது தான், புலியை நம்பி திடீர் இடதுசாரிய அரசியல் செய்யும் ...

மேலும் படிக்க …

அரசு செய்த குற்றங்களை அரசியல் ரீதியாக காட்டுபவர்கள், புலிகள் செய்த குற்றத்தை அதன் அரசியலுக்கு அப்பால் நிகழ்ந்த தற்காப்பு மற்றும் கையறு நிலை சார்ந்த ஒன்றாக ...

மேலும் படிக்க …

தனது தொடர்ச்சியான பாரிய குற்றங்களை மறைக்க முனையும் அரசு, உளறத் தொடங்கியுள்ளது. நடந்தவற்றை சுயாதீனமாக விசாரிக்க மறுக்கும் அரசு, உண்மையைப் புதைக்க புலம்புகின்றது. அனைத்தையும் பொய், புனைவு ...

மேலும் படிக்க …

"தீயசக்திகள்" தான் கூட்டணி மீதான வன்முறைகளை நடத்தின என்கின்றார், வடக்கு வன்முறைகளுக்கு தலைமை தாங்கும் இராணுவத் தளபதி. இலங்கையில் தாம் அல்லாத அனைத்தையும், அனுமதிக்கக் கூடாது என்பதுதான் ...

மேலும் படிக்க …

பயங்கரவாதத்தின் பெயரில் அரசும் அதன் படையும் எதையும் செய்யலாம் என்ற விதிக்கமைய, பெண்கள் மேல் பாலியல் வன்முறை ஏவப்பட்டது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக கையாண்ட ஆயுதங்களில் ஒன்று ஆணாதிக்கம். ...

மேலும் படிக்க …

தனக்கு நடந்ததை உள்ளபடி எதையும் சாராது சொல்லுதல் அல்லது மக்களைச் சார்ந்து நின்று சொல்லுதல் வரலாற்றுக்கு அவசியமானது. இதுவல்லாத வரலாறு, மக்களுக்கு எதிரானதான, உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ...

மேலும் படிக்க …

Load More