இலங்கையில் நடக்கும் ஓவ்வொரு நிகழ்வையும் தங்கள் சொந்த இனவாதம் ஊடாக அணுகுவது தான் அறிவாகி, அது பரப்புரையாகின்றது. இப்படி கிணற்றுத் தவளைகளாக இருக்கின்றவர்களின் அறியாமையும், மடமையும், எம் ...
பிரிந்து போவதற்காக போராடுவது பிற்போக்கானதல்ல என்ற பூர்சுவா வர்க்கத்தின் கோசத்தை, மார்க்சியத்தின் பெயரில் முற்போக்குக் கோசமாக காட்டி முன்வைக்கின்றனர். இங்கு "ஒரு தேசியம் பிரிந்து போவ"வதற்காக "போராடு"வது ...
சிறுபான்மை இனங்களை ஒடுக்கியதன் மூலம் தனிமைப்பட்டு வரும் பேரினவாதம், பௌத்த அடிப்படைவாதத்துடன் கூட்டுச்சேர்ந்து சிறுபான்மை மதங்களை ஒடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பெரும்பான்மை மதம், இனம் சார்ந்து ...
மார்க்சியத்தின் பெயரில் முன்வைக்கப்படும் பிரிவினை, பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை செயல்பூர்வமற்ற ஒன்றாகக் காட்டுவதன் மூலம், பிரிவினையை செயல்பூர்வமான ஒன்றாகக் காட்ட முனைகின்றது. சாராம்சத்தில் சுயநிர்ணயத்திற்கு பதில் ...
ஆக இது தமிழ் மக்களுக்கானதல்ல. ஆனால் தமிழ் மக்களின் பெயரில் நடக்கின்றது. தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றுகின்ற அரசியல். இதை பேரினவாதம் மட்டும் செய்யவில்லை, தமிழ் குறுந்தேசிய ...
இன யுத்தத்தை நடத்திய அதே இராணுவக் கட்டமைப்பு மூலம், கொழும்பு வாழ் மக்களிடமிருந்து நிலத்தை அரசு அபகரிக்கும் திட்டம் தயாராகின்றது. இதை மகிந்தாவின் தம்பி கோத்தபாய முன்னின்று ...
ஏதோ இவர்கள் எல்லாம் தமிழ் மக்கள் நலன் சார்ந்து தான், தாங்கள் தங்கள் நிலையைத் தெரிவிப்பதாக கூறிக் கொண்டு தமிழ் மக்கள் பிரச்சனையை கையில் எடுக்கின்றனர். பாவம் ...
ஒடுக்கப்பபட்ட தேசிய இனப் பாட்டாளிவர்க்கம் தன் வர்க்க அரசியல் கடமையை மறுப்பதன் மூலம், பிரிவினைவாதமே தான் பிரிந்து செல்லும் சுயநிர்ணயம் என்ற திரிக்கின்றது. இந்த நிலையில் லெனின் ...
2001 இல் அமெரிக்கக் கோபுரங்கள் மேலான தாக்குதல் பயங்கரவாதம் என்றால், அதற்கு முன்பின் அமெரிக்கா உலகெங்கும் நடத்தியது எல்லாம் என்ன? செப் 11க்கு முன்பின் ஈராக்கில் 15 ...
கொண்டாட்டங்கள் காட்சிக்காக கொண்டாடப்படுகின்றது. இந்தக் காட்சிக்காக நடிப்பதை மகிழ்ச்சி என்கின்றனர். தாம் நடித்ததை மீளப் பார்ப்பது தமக்கு மகிழ்ச்சி என்கின்றனர். ஆக போலியான ஒரு நாள் வாழ்க்கை, ...
இலங்கை மார்க்சியவாதிகள் நீண்டகாலமாக, சுயநிர்ணயத்தை மறுத்ததும், பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை மறுத்ததும், தொடரும் இன அவலத்துக்கு அடிப்படைக் காரணமாகும். பாட்டாளி வர்க்கத்தின் ...
பிரிந்து செல்லும் உரிமையை அடிப்படையாகக் கொண்ட சுயநிர்ணயம், பிரிவினைக்கும், பிரிவினைவாத மறுப்புக்கும் எதிரானது. இங்கு பிரிந்து செல்லும் உரிமையில்லாத சுயநிர்ணயம் என்பது, சுயநிர்ணயமேயல்ல. இங்கு பூர்சுவா வர்க்கம் ...
"கடாபி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியா?" என்று கேட்டு, அதை மறுத்து இலக்கியா எழுதியுள்ளது, அரசியல்ரீதியான கல்வியின் அவசியத்தை பரந்தளவில் முன்னிறுத்தி இருக்கின்றது. வலதுசாரியமல்லாத பொது அரசியல் தளத்தில் இந்த ...
இப்படி இடதுசாரியத்தின் பெயரில், மார்க்சியத்தின் பெயரில், ஜனநாயகத்தின் பெயரில் சிலர் இன்று அரசியல் செய்கின்றனர். புலிகளிடம் ஜனநாயகத்தைக் கோரியவர்களின் ஓரு பகுதியினர், புலிக்கு எதிராக இருக்கும் அரசின் ...
இன்று கடாபியைக் கொன்றவர்களும் ஏகாதிபத்திய கைக்கூலிகள் தான். கடாபி கொல்லப்பட்டது, லிபியா மக்களால் அல்ல. ஏகாதிபத்தியம் நடத்திய யுத்தம் மூலம் தான் கடாபி கொல்லப்பட்டான். கடாபிக்கு எதிரான ...
புலியை தேசியத்தின் பேரில் ஆதரித்த "இடதுசாரியம்" போல் தான், புலிக்கு எதிராக தேசியத்தை எதிர்த்த "இடதுசாரிய" அரசியலும். இதன் அரசியல் சாரம் என்பது மக்களைச் சார்ந்ததல்ல. தனக்கென ...