போலி கம்யூனிஸ்ட் கட்சியான சி.பி.எம். தனது 18வது அகில இந்திய மாநாட்டை ஏப்ரல் மாதத்தில் நடத்தவுள்ளது. இதற்கு முன்னதாக அக்கட்சி செயல்படும் மாநிலங்களில் மாநில மாநாடுகளை நடத்தி ...

மேலும் படிக்க …

ஆந்திர மாநில அரசாங்கத்துக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு (மாவோயிஸ்ட்) கட்சிக்கும் இடையிலான சண்டை நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சு வார்த்தை அதிகாரபூர்வ அறிவிப்பின்றி ஏறக்குறைய முறிந்து போய் விட்டது ...

மேலும் படிக்க …

"விதி'ப்படி சொல்லி வைத்தது போல் இயங்குகிறது தமிழக சட்டமன்றம். பெரும் ரகளை; அதன் நடுவே வழக்கமான கவர்னர் உரை வழக்கமான "பட்ஜெட்' விவாதம் கடைசியில் "சட்டசபையில் ஜனநாயகம் ...

மேலும் படிக்க …

அனைத்துலக மகளிர் தினத்தை (மார்ச்8) ஒட்டி திருச்சியில் ம.க.இ.க. மகளிர் குழுவினர் மார்ச் 15ஆம் நாளன்று எழுச்சிமிகு அரங்கக் கூட்டத்தை நடத்தினர். ""உழைக்கும் வர்க்கப் பெண்களே ஒன்று ...

மேலும் படிக்க …

வாய் பேசாத ஊமைப்பிள்ளை திருவாய் மலர்ந்து ""எப்பம்மா தாலியறுப்பே?'' என்று தன் தாயிடம் கேட்டதாம். தென் மாவட்ட வழக்குரைஞர்கள் போராடிப் "பெற்ற' சனியனான மதுரை உயர்நீதி மன்றம் ...

மேலும் படிக்க …

பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ப.சிதம்பரத்தின் பட்ஜெட்டைப் பாராட்டாதவர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். பொருளாதார நிபுணர்கள் இந்த பட்ஜெட்டுக்கு 10க்கு 8 ...

மேலும் படிக்க …

பிப்ரவரி புதிய ஜனநாயகம் இதழில் அல்லிவயல் கிராமத்தைச் சேர்ந்த செல்லக்கண்ணுவுக்கு சிவகங்கை வலது கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியப் புள்ளியும் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவருமான குணசேகரன் கும்பலால் ...

மேலும் படிக்க …

"மதச் சுதந்திர உரிமைகளை நேரடியாகவோ ஃ மறைமுகமாகவோ மீறும் எந்தவொரு அந்நிய நாட்டு அதிகாரிக்கும் விசாவினை (நுழைவுச் சீட்டு) மறுக்கலாம்'' என்ற அமெரிக்க சட்டத்தின்படி குஜராத் முதல்வர் ...

மேலும் படிக்க …

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தனது சிந்தனைப் போக்கை (பார்ப்பன பாசிஸ்டுகளின் சிந்தனைப் போக்கை என்றும் கருதலாம்) மிகவும் தெளிவாகக் கடந்த மாதம் சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார். ""நாட்டின் ...

மேலும் படிக்க …

"எம் பேரு கண்ணன். எங்கப்பா செருப்பு தைக்கிறவரு. சீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி காலனியிலதான் எங்க வீடு இருக்கு. எங்கூடப் பொறந்தவங்க ஆறு பேரு. வீட்டுல ரொம்ப கஷ்டம். அதனால, ...

மேலும் படிக்க …

மகாராஷ்டிரத்தை ஆளும் காங்கிரசு கூட்டணி அரசுக்குத் திடீரென இளைஞர்கள் பற்றிய அக்கறை பொத்துக் கொண்டு பொங்கி வழியத் தொடங்கியிருக்கிறது. மும்பய் மாநகராட்சி எல்லை தவிர, அம்மாநிலத்தின் பிற ...

மேலும் படிக்க …

போலி கம்யூனிஸ்டுகளின் ஆதரவோடு, வரியில்லா பட்ஜெட் என்ற மாய்மாலத்தோடு ப.சிதம்பரம் கொண்டு வந்துள்ள பட்ஜெட்டானது நாட்டை மீண்டும் காலனியாக்கும் சதியே என்பதை விளக்கி ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., ...

மேலும் படிக்க …

"நீதிமன்ற அக்கிரமம்; ஏழைகள் மீதான போர்'' என்ற கட்டுரையானது, மண்ணின் மைந்தர்களை நகர்ப்புறங்களிலிருந்து பிடுங்கியெறிந்து நகருக்கு வெளியே துரத்தும் கொடுஞ்செயலை உணர்வோடு எடுத்துரைத்தது. ஏகாதிபத்தியங்களின் மேட்டுக்குடியினரின் அடியாளாக ...

மேலும் படிக்க …

"பொதிகை கலா மன்றம் நடத்தும் பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் கங்கை அமரன் இன்னிசைத் திருவிழா மார்ச் 13 அன்று திருநெல்வேலி சாப்டர் பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது; ...

மேலும் படிக்க …

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் மீது போர் தொடுக்கத் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்த இந்திய ஆட்சியாளர்கள், இன்று, ""இந்தியா பாகிஸ்தான் இடையே உருவாகிவரும் சமாதான முயற்சிகளில் இருந்து ...

மேலும் படிக்க …

"சி.பி.எம். கட்சியின் 18வது அனைத்திந்திய மாநாடானது, கட்சி வரலாற்றில் தனி முத்திரையைப் பதித்துள்ளது'' என்று பெருமையுடன் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்துள்ளார், அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான சீத்தாராம் ...

மேலும் படிக்க …

Load More