கிட்டத்தட்ட இருபது வருடங்களாக, தமிழரங்கம் சார்ந்த நாங்கள், அச்சு ஊடாகவும் இணயத்தளங்கள் மூலமும் எமது இடைவிடாத அரசியல் விமர்சனங்களை முன்வைத்த வண்ணமுள்ளோம். எமது விமர்சனம் சம்பந்தமாக பலவகையான விமர்சனங்களையும், ...

மேலும் படிக்க …

புலிப்பினாமிகளும், அவர்களின் இடது-திடீர் தேசியவாதிகளும் கொழும்பில் நடந்த இலக்கிய சந்திப்புக்கெதிராக கையெழுத்துப்போர் நடாத்தி, தோற்றுப்போய், ஓய்ந்துபோயுள்ள நிலையில்; தற்போது சிறிலங்காவில் ...

மேலும் படிக்க …

”இந்நாள் மஹிந்த பாசிசத்தின் அடிவருடியும், முன்னாள் புலிப்பாசிசத்தின் கிழக்குப் பிரதிநிதி தளபதியுமான கருணா இலங்கை ராணுவத்தினருக்காக, பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்பி விபச்சார தரகனாக செயற்பட்டான்; ...

மேலும் படிக்க …

சில விடையங்கள் தமிழரங்கம் பிரசுரித்தால் ஆதாரம் எங்கே, விசாரணைக்கு வா இங்கே என கட்டளையிடும் நிலையில் இன்று புலத்தில் நடைபெறும் அரசியல் கூத்துகள் பற்றி சில தகவல்களையும், ...

மேலும் படிக்க …

எங்கட ஊரில் ஒரு மனிதம் தனது செயல்பாடு ஒன்றை நிகழ்த்தும் போது, அச் செயலை  பாவித்து தன்னை மற்றவர் மத்தியில் பிரபலமாக்குவதற்கு முயற்சிப்பதை, "போட்டாராம்  காத்திகேசு கூத்து, ...

மேலும் படிக்க …

சில நாட்களுக்கு முன் நடந்த ”புனர்வாழ்வுப் பயிற்சியின்” பின்னர் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ள பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள யுவதிகள் வேலை வாய்ப்பு பெறுவதற்காக அந்த நிலையத்தில் ஆடைத்தொழிற்சாலை நிறுவனங்கள் ...

மேலும் படிக்க …

இடது அரசியல் சக்திகள் என அறியப்பட்ட நாவலன், அசோக் மற்றும் ஜரோப்பிய தமிழ் இணையதளமான இனியொரு ஆசிரியர் குழுவை சேர்ந்தவர்கள் குகநாதனை கடத்திய சம்பவத்தில்  ஈடுபட்டனரா, எவ்வளவு ...

மேலும் படிக்க …

தமிழ் பாசிசமானது மக்கள் மீதான  தனது  முப்பது வருட அரசியல் ஆதிக்கத்தை தன் அரசியல் தற்கொலை மூலமும்;  மஹிந்த பாசிச ராணுவத்திடம் சரணடைதல் மூலமும் முடிவுக்கு கொண்டு ...

மேலும் படிக்க …

மே18 இயக்க பிரமுகர் ரகுமான் ஜான் அவர்கள் ஏதோ ஒரு நல்ல விடயம் எழுதி இருப்பார் என நேரம் மினக்கெட்டு, அவரின் நட்பு இணையங்களில் வெளிவந்துள்ள அவரது ...

மேலும் படிக்க …

என் தோழர்களும், இந்திய தோழர்களின் கூற்றும் என் தோழர்களில் பலர் இருபது வருடங்களுக்கு மேலாக, அனைத்து இடது சக்திகளையும் இணைத்து  மக்கள் விடுதலைக்கான முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். இம் முன்னெடுப்புகளும்; ...

மேலும் படிக்க …

இன்று புலம்பெயர் தமிழ் அரசியலில் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக தம்மை சமூக அரங்கில் கட்டமைக்கின்றனர் சிலர். இவர்கள் தமிழ் அரசியல் அரங்கில் புனிதர்களாகவும், இலக்கிய அரசியல்; முகமூடிகள் அணிந்து ...

மேலும் படிக்க …

சிவராமை, முதல் தடவையாக, 85இன் நடுப்பகுதில் தீவகத்தில் கண்டதாக நினைப்பு. அப்போது புளாட்டின் அரசியல் பாசறையில், மார்க்சியம் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.   அதன் பிற்பாடு, அவரை 90களின் ...

மேலும் படிக்க …

That's All