அறுவைதாசன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது, அவனின் மனைவி கண்ணீர் விட்டுக் கதறி அழுது கொண்டிருந்தாள். அவன் பயந்து போய் என்ன ஏது என எட்டிப் பார்த்தான். ...

மேலும் படிக்க: ஜெயலலிதாவின் உதிர்ந்த முடிகள் – (அய்யாமுத்து – பகுதி 3)

சரிநிகரில் வெளிவந்த நேர்காணல் ஒன்றில் கிழக்கு திமோரின் சுதந்திரத்திற்காகப் போராடிய போராளி ஒருவர் ஈழப்போராட்டம் பற்றிக் குறிப்பிடுகையில் உலகிலேயே மிக மோசமான உட்படுகொலைகள் நடந்த போராட்டம் எனக் குறிப்பிட்டிருந்தார். ...

மேலும் படிக்க: மக்களை நேசித்த போராளிகளும் மரண வியாபாரத் தலைவர்களும்

நக்கீரன் இதழில் ஜெகத் கஸ்பர் எழுதும் மறக்க முடியுமா? என்ற தொடரில் அள்ள அள்ளக் குறையாத பொய்களை தொகுத்து தருகிறார். “உலகம் ஆறு நாட்களில் படைக்கப் பட்டது ...

மேலும் படிக்க: நாங்கள் தாகமாய் இருந்தோம். நீர் நஞ்சு தருகிறீர். -விஜயகுமாரன்

அய்யாமுத்து ஒரு நாள் அறுவைதாசனைப் பார்த்து சைவசமயத்தைப் பற்றி தனக்கு விளங்கப்படுத்தச் சொன்னான். அறுவைதாசனிற்கு மனைவி ஊரில் இல்லாத நேரத்தில் நண்பர்கள் வீட்டுச் சாப்பாட்டை விருப்பமாக சாப்பிடுவதைப் ...

மேலும் படிக்க: நித்தியானந்தாவும் லிங்க வழிபாடும் - அம்மன் கோயில் அய்யாமுத்து – பகுதி 2

அண்மையில் இணையமொன்றில் தீர்க்கதரிசி ஒருவர் திருவாய் மலந்திருக்கின்றார். அவரின் முதலாவது தத்துவ முத்து வேலையை மதித்து உண்மையாக உழைத்தால்,  நீங்களும் அவரைப் போல் வாழ்க்கையில் முன்னிற்கு வரலாம். ...

மேலும் படிக்க: ஒரு தீர்க்கதரிசியின் பொன்மொழிகள்