மறுநாள் மதியமளவில் மாணிக்கதாசனும், செந்திலும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அந்த மோட்டார் சைக்கிளின்; சத்தம் கேட்டதும், எனக்கு வழமையான பாதிப்பு ஏற்பட்டது. சந்ததியாரை இது தொடர்பாக விசாரித்து ...
தோழர் தங்கராஜாவை எம்மிடமிருந்து பிரித்தனர். அவரை முகாம் பொறுப்பாளர்களுடன் தனியாக களஞ்சியசாலையில் தங்க வைத்தனர். அன்று பகல், பாதி மயக்கத்துடனும் உடல் உபாதைகளுடனும் நாம் எல்லோரும் அவதிப்பட்டோம். ...
இரண்டாம் நாள் பகல் முழுவதும், எம்மை எவரும் சந்திக்க வரவில்லை. இதையிட்டு எம்முள் பல கேள்விகள் எழுந்தன? ஏன் இவங்கள் இன்னும் வரவில்லை? எங்களை புதைக்கப் போறாங்களா? ...
சுத்த இராணுவக் கண்ணோட்டத்துடன், முன் கூட்டியே தீர்மானித்த வன்மத்துடன் விசாரணை தொடங்கியது. மாற்று இயங்கங்களுடன் தொடர்புபற்றி விசாரணை நடந்தது. இதற்கு பின்னர், எவரும் எம்மை அடைத்து வைத்திருந்த ...
எத்தனையோ அராஜகங்கள் புளாட் முகாம்களில் நடந்து கொண்டிருந்தது. நாம் இதை புளாட்டின் வளர்ச்சிக்கான, கழக உயர்மட்டத்தினருக்கு முன்வைத்தோம். இதனால் எமது உயிருக்கு ஆபத்து என்றும் உணர்ந்திருந்தோம். தீப்பொறியினரைப்போல ...
தமிழரங்கத்தின் மீது ஒரு சிலர் முன் வைக்கும் குற்றச்சாட்டானது தீப்பொறி, தமிழீழக் கட்சி, மே 18 இயக்கம் தொடர்பாக வரும் அரசியல் விமர்சனங்கள் தொடர்பானதாகும். நாம் இதை ...
புலிகளை சிங்களப் பேரினவாதம் வெற்றிகண்டு ஒருவருட காலமாகின்றது. இன்றைய நிலையில் எம்முன் உள்ள கடமைகள் என்ன என்பதை நாம் வகுத்து, அதன் அடிப்படையில் நாம் வேலைகளை செய்ய ...
எமது பிரச்சனைகளை மகஜராக அனுப்புவது என்று முடிவெடுக்கப்பட்டது அது எவ்வாறு தயாரிப்பது என்றும் அதை யார் யாருக்கு அனுப்புவது என்ற விவாதமும் ஆரம்பமானது. எனது நினைவுக்கு எட்டியவரை, ...
ஒரத்தநாடு காரியாலயத்தில் அரசியல் வகுப்பு ஆரம்பித்தது. அப்போது என்னுடன் பலர் இணைந்து கொண்டனர். இக்காலத்தில் நோயுற்றவர்களும், அங்கு தங்கியிருந்தவர்களும், அரசியல் வகுப்புகளில் கலந்து கொள்வார்கள். இவர்களில் பலர் ...
நான் அறிந்தவரை, புளாட் மதனின் படுகொலையுடன் ஆரம்பமான உட்படுகொலை. இது அவர்களுக்கு ஒரு புதிய உற்சாகத்தையும் தைரியத்தையும் கொடுத்தது. இவ்வளவு காலமும் சமூகவிரோதிகள் என்ற பெயரில் படுகொலை ...
எமது பயிற்நியின் ஆரம்பத்ததில் இருந்து பல புதியவிடயங்களைக் கற்றோம். அதேவேளை எனது வீட்டார் தொடர்பான கவலையும் அதிகரித்தது. இப்படி கிட்டத்தட்ட ஒரு 15 நாள் போயிருக்கும், திடீரென ...
என்னைத் தெரிந்தவர்கள் எனதருகில் வந்தனர். தமது உறவினர் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். பலர் தமது தாய் தந்தை சகோதரர்களையே விசாரித்தனர். சிலர் தமது காதலியைப்பற்றியும்,........ விசாரித்தனர்.
...
1984 ஆரம்பப் பகுதியில் பின்தளம் செல்ல விரும்பினேன். ஆனால் முடியவில்லை. அப்போதுதான் என்னுடன் ஒன்றாக ஒரே வகுப்பில் கல்விகற்ற மாணவர்கள் அனைவரும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்திற்கு சென்றனர். ...
எனது பெயர் சீலன். நான் இன்று ஐரோப்பாவில், எனக்கான முகவரிகள் தொலைந்தவனாய் வாழ்ந்துவரும் ஒரு ஈழத்தமிழன். வடக்கே எனது பிறப்பிடமாகும். அந்தச் சிறிய வயதில் பெரிதாகச் சொல்ல ...
எமது விடுதலைப் போராட்டத்தில் அண்ணளவாக 34 இயக்கங்கள் இருந்தன. அவற்றில் கணிசமான போராளிகளும் இருந்தன. அவர்களில் பலருக்கு எமது போராட்டம் தொடர்பான கசப்பான அனுபவங்கள் இருந்தன. அவ்வமைப்புகள் ...
இந்த கணணி யுகத்தில் பல்லாயிரக்கணக்காண இலங்கைத் தமிழர்களின் இணையத் தளங்கள் உலாவிவரும் இக்காலகட்டத்தில், தற்போது முள்ளிவாய்களுடன் முடிந்த தமிழ் தேசியத்தின் யுத்தம், அதன் ஆவணங்களையும் அத்துடனேயே அழித்தது.
...