பி.இரயாகரன் -2010

கூலி கேட்டதற்காக நான் அடிக்கவில்லை. கசெற்றை பெறத்தான், தொலைபேசி எண்ணைப் பெறத்தான் அடித்தேன். இங்கு எந்த கூலிப் பிரச்சனையும் கிடையாது. இப்படி சோபாசக்தி விளக்கம் கொடுக்கின்றார். சரி, ...

மேலும் படிக்க: லீனாவுக்காக, தமிழ்ச்செல்வன் வாரிசாக மாறிய கருங்காலி சோபாசக்தி

இந்தப் பெண்ணியம் எந்த வர்க்கம் சார்ந்தது? எந்த அரசியல் உள்ளடக்கத்தில்  ஆணாதிக்கத்தை மறுத்துப் போராட, மக்களை அது வழிகாட்டுகின்றது. இதற்கு பதில் அளிக்க, யாரும் முன்வருவதில்லை. ஏன் ...

மேலும் படிக்க: லீனா சொன்னது தான் பெண்ணியம் என்றால்! அதன் வர்க்க உள்ளடக்கம் தான் என்ன?

இந்த ரேஞ்சிலே இன்று கட்டுடைப்பு அரசியல் செய்கின்றனர். பெண்ணியம், தலித்தியம், தமிழ்தேசியம்… என்று, பலர் தங்கள் அடையாளத்தை முன்னிறுத்தி அடையாள அரசியல் செய்கின்றனர். சிலர் பன்முக வாசிப்பு ...

மேலும் படிக்க: நான் பெண், ஆகவே நான் பெண்ணியவாதி. நீ ஒரு ஆண், ஆகவே நீ ஆணாதிக்கவாதி

எது காவாலித்தனம்? லீனாவின் பேச்சாளராக திடீரென மாறிவிட்டார் சோபாசக்தி. புலிகளின் பேச்சாளர் தமிழ்ச்செல்வன் மாதிரி உளறுகின்றார். உன்னை மிஞ்சிய காவாலித்தனமா, ம.க.இ.க.வின் அணுகுமுறை. அன்று பாரிசில் நீ ...

மேலும் படிக்க: ஒரு காவாலி "உன் கேள்விக்கு காவாலித்தனம் என்று பெயர் வை!" என்கின்றது

சோபாசக்தி லீனா கூட்டத்தின் தொழிலாளர் விரோதம் எப்படி வன்முறையாக, அதை  எப்படி நியாயப்படுத்தினர் என்பதை பார்க்க இருந்தேன். இருந்த போதும் தியாகு என்பர் அவர்களின் ஏகப் பிரதிநிதியாக ...

மேலும் படிக்க: லீனாவும், அ.மார்க்ஸ்-சோபாசக்தி நடத்திய தொழிலாளர் விரோதக் கூட்டம்

தொழிலாளர் விரோத உணர்வுகள் தான் சோபாசக்தி, லீனா, அ.மார்க்ஸ் முதல் போலிக் கம்யூனிஸ்ட்டுகள் வரை ஒன்றிணைகின்றது. தொழிலாளர் விரோத உணர்வுள்ள பலரும், இங்கு கூடி கும்மியடிக்கின்றனர். கூலி ...

மேலும் படிக்க: தொழிலாளர் விரோத உணர்வுடன் கூடும் சோபாசக்தியும் லீனாவும்

கடந்த 30 வருடத்தில் எம்மைச் சுற்றி நடந்தவைகளை தெரிந்து கொள்ளாத எவனும், எதிர்காலத்தை மக்களுக்காக வழிநடத்த முடியாது. இல்லையென்று சொல்பவன், மக்களை ஏய்க்கும் மாபெரும் மோசடிக்காரன். கடந்ததை ...

மேலும் படிக்க: இத் தொடர் குறிப்பாக மட்டுமே அசோக்கை நோக்கியது, மற்றும்படி பொதுவானது (எதிர்ப்புரட்சி அரசியல் - இறுதிப் பகுதி 22)

இலங்கையில் இனவாதம் என்பது காலனித்துவ வரலாற்றுடன், வரலாற்றுத் தொடாச்சியுடையது. பிரிட்டிஸ் காலனித்துவவாதிகள் இலங்கையை தமது ஆக்கிரமிப்பின் ஊடாக அடிமைப்படுத்தியிருந்தனர். செல்வத்தையும் உழைப்பையும் சூறையாடிய வரலாற்று வளர்ச்சியிலேயே, இந்த ...

மேலும் படிக்க: சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

குற்றச்சாட்டு 18.4   "இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்ட பெண்களைப் பாலியல் பாவனைக்கு உட்படுத்தினார்கள் என எழுதுகிறார்."   இப்படி கொச்சையான உள்ளடகத்தில் நான் குறிப்பிடவில்லை. இங்கு இதையும் கூட அசோக் தான், ...

மேலும் படிக்க: இலக்கிய சந்திப்பு முதல் மொழி வரையான ஆணாதிக்கத்தை மூடிமறைத்து, தூற்றும் ஆணாதிக்க அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பாகம் 21)

கொடுமையிலும் கொடுமை. போராடச் சென்றவர்களுக்கு நடந்த கதைகள் இவை. மானிடத்தை நேசித்தவர்களுக்கு சிறையும் சித்திரவதையும் மரணமும் பரிசாகக் கிடைத்தது. இதை மூடிமறைத்து விட்டதே எம்மை சுற்றிய கடந்த ...

மேலும் படிக்க: புளாட் வதைமுகாம் பற்றி கண்டெடுக்கப்பட்ட 17 பக்க ஆவணம்

குற்றச்சாட்டு 18.3 தொடர்ச்சி   3. புலியிடம் அந்த அமைப்பால் காட்டிக்கொடுக்கப்பட்டு தீப்பொறியால் அரசியல் அனாதையாக்கப்பட்டு மரணித்த தீப்பொறி கேசவன், இந்த விடையத்தை புதியதோர் உலகம் நாவலில் எப்படி அம்பலப்படுத்துகின்றார் ...

மேலும் படிக்க: புளாட்டின் (தலைமையின்) ஆணாதிக்கத்தை மறுக்கும், அசோக்கின் ஆணாதிக்கம் (எதிர்ப்புரட்சி அரசியல் பாகம் 20)

Load More