புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் தங்கள் வலதுசாரி அரசியலுடன், போராட்டத்தை அழித்து நாசமாக்கிய கதை ஒருபுறம். மறுபக்கத்தில் இதை எதிர்கொள்ள வேண்டிய இடதுசாரிகள், மக்களின் முதுகில் குத்திய துரோகம் ...
வினவு எதிர்ப்பு ஆணாதிக்க அரசியல், சந்தனமுல்லையையும், லீனாவையும் ஒன்றாகக் காட்ட முனைந்தது. சந்தனமுல்லை விவகாரத்துக்குள், லீனாவைக் கூசுவினர். இப்படி அனைவரும் ஆணாதிக்க பரிவட்டத்தைக் கட்டிக்கொண்டு, வினவு எதிர்ப்பு ...
கொன்றவனை மறுபடியும் கொல்லும் குரூரம், மகிந்த சிந்தனையில் தான் எழுகின்றது. பாரிய மனிதப் படுகொலைகள் மூலம் போர்க்குற்றத்தைச் செய்த கூட்டம், செய்யாத கொலையைச் செய்ததாக மற்றவன் மேல் ...
வினவுவை எதிர்ப்பவர்கள் வினவுதளத்தை மட்டும் எதிர்க்கவில்லை, வினவுவின் மொத்த அரசியலையும் எதிர்க்கின்றனர். வினவு அரசியல் கொண்டுள்ள, ஆணாதிக்கத்துக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டையே எதிர்க்கின்றனர். இந்த எதிர்ப்பு என்பது ...
சில நாட்களாக பதிவுலகம், இரண்டாகப் பிளவுண்டு கிடக்கின்றது. நண்பர்கள் எதிரிகளாகின்றனர். எதிரிகள் நண்பர்களாகின்றனர். எதிரிக்கு எதிராக புதிய கூட்டுகள். ஆம் ஆணாதிக்கம், பார்ப்பனியம், சாதியம் முதல் வர்க்கப் ...
இலங்கையில் சீன ஆதிக்கம் பற்றி, சதா தமிழ் இனவாதிகள் புலம்புகின்றனர். இதன் மூலம் இந்திய நலன்களும், இந்திய ஆதிக்கமும் இந்து சமுத்திரத்தில் பறிபோவதாக கூறி, தமிழ் இனவாத ...
டிராட்ஸ்கிகள் தமது சொந்த அரசியலையே, ஸ்ராலின் அவதூறுகளில் கட்டமைக்கின்றனர். அவர்களுக்கு இதைவிட்டால் வேறு வழியிருப்பதில்லை. இதை மூடிமறைக்க சொற்களில் "ஸ்டாலினை வரலாற்றுப் போக்குகள், அதிகார அமைப்பின் இயக்கத்துக்குள் ...
இதை வலது இடது என்று, பல முரணான அரசியல்தளத்தில் இன்று அடிக்கடி கேட்கின்றோம். நீண்டகாலமாக நிலவிய வலது இனவாத அரசியல் செல்வாக்கு, தொடர்ந்து இடது அரசியலை மேல் ...
ஒன்று இதன் மூலம் இயங்குகின்றது. மற்றது இதை மறுப்பதன் மூலம் இயங்குகின்றது. ஒன்று வலதுசாரிய கோட்பாட்டுத் தளத்தில் இதை வெளிப்படையாக முன்தள்ளி இயங்குகின்றது. மற்றது இடதுசாரி கோட்பாட்டு ...
நேர்மையாக தாம் சொன்னவற்றுக்காக சமூகத்திற்காக இயங்குபவர்களும், விமர்சனத்தை சுயவிமர்சனத்தையும் செய்பவர்கள், இது தம்மீதான "தனிநபர் தாக்குதல்" என்று சொல்ல எதுவும் இருக்காது. அவர்களுக்கு இரண்டுவிதமான முகம் இருக்காது. ...
கல்வியை இடைநிறுத்தியவர்கள் மூவரின் கருத்துகளை, 07.02.2010 வீரகேசரியில் வெளியிட்டிருந்தனர். "டசாலையை விட்டு இடை விலகிய மாணவர்களின் கருத்துகள் " என்ற தலைப்பில் குறிஞ்சி குணா என்பவர் எழுதியிருந்தார்.
...
கடந்தகால யுத்தம் தொடர்பாக அனைத்தையும் மூடிமறைத்து வடிகட்டித்தான், அரசு யுத்தக் காட்சிகளை வெளியிட்டது. இருந்தபோதும் அவர்கள் கடந்தகாலத்தில் வெளியிட்ட காட்சிகள் பலவற்றை, முழுமையாகவே இன்று அகற்றிவிட்டனர். குறிப்பாக ...
பலர் இவர்களையே, பார்ப்பனர் என்கின்றனர்!? அப்படியாயின் ஏன் இவர்கள் ஆரியராக நீடிக்க முடியவில்லை!? என் பார்ப்பனரானார்கள்!? வரலாற்றில் அப்படி என்ன தான் நடந்தது?
...
உனக்கும், எனக்கும் மட்டுமல்ல எம்மைச் சுற்றி நடந்ததை மூடிமறைப்பதே எங்கும் அரங்கேறுகின்றது. ஒருபுறம் அரசு என்றால், மறுபுறம் புலிகளும் இதில் போட்டி போடுகின்றனர். இந்த எல்லைக்குள் தான் ...