தன் வெற்றி பற்றி பீற்றிக்கொள்ளும் பேரினவாதம், தன் சொந்த இனவாத அரசியல் பலத்தின் மூலம் வெற்றி கொள்ளவில்லை. மாபியாவாக சீரழிந்துவிட்ட புலிகள் மூலம் தான், தமிழ் மக்களை ...

மேலும் படிக்க: புலிக் கைக்கூலிகளின் துணையுடன், புலிகளை வென்றதே மகிந்த சிந்தனை

பேரினவாத அரசு எப்படி பிரபாகரனைக் கொல்ல முடிந்தது? இப்படி ஒரு அவல நிலைக்கு யார் வழிகாட்டினர்? யாருமில்லையா? பிரபாகரன் தன்னம் தனியாகத்தானா, தன் வாழ்வின் முடிவுக்குரிய இந்த ...

மேலும் படிக்க: மக்களைப் போட்டுத் தள்ள வழி காட்டியவர்கள், பிரபாகரனையும் போட வைத்தனர்

பொய், பித்தலாட்டம், முடிச்சுமாறித்தனம் இன்றி, புலிகள் அன்றும் இன்றும் உயிர் வாழ்வது கிடையாது. இப்படி மக்களை ஏய்த்து வாழ்ந்த இந்தக் கூட்டத்தின் அரசியல் என்பது, என்றும் நேர்மையற்றதாகவே ...

மேலும் படிக்க: பிரபாகரன் வருவார் என்று கூறி, தலைவருக்கு எதிரான தங்கள் சதிகளை புதைக்கும் துரோகிகள்

மே 16 வரை ஆயுதமேந்திய இரண்டு பாசிசத்துக்கு நடுவில் மக்கள் சிக்கித்தவித்தனர். இதன் மூலம் மக்கள் சந்தித்த அவலங்களைத் தான், அவர்கள் விடுதலை என்றனர். ஒருபுறம் புலிகள் ...

மேலும் படிக்க: மே 16 முடிவுக்கு வந்ததும் வராததும்

பிரபாகரன் உயிர் வாழ்ந்திருக்க முடியாதா? முடியும் என்றால்! என்னதான் செய்திருக்கவேண்டும். இது பற்றிய உங்கள் அபிப்பிராயங்கள், குறைந்தபட்சம் சில உண்மைகளைத் தன்னும்   அடிப்படையாகக் கொண்டிருந்தது. இதை இன்றுவரை ...

மேலும் படிக்க: பிரபாகரனை கொன்ற கொலைகாரர்கள் புலிக்குள் …