மரணத்தின் பின்னான மகிழ்ச்சி ஆரவாரங்கள் துப்பாக்கி ரவைகளாகவே வானை நோக்கி தீர்க்கப்படுகின்றன எண்ணையை நோக்கியவர்கள் குண்டுகட்கான பெறுமதியை வென்றுவிட்டார்கள் ...

மேலும் படிக்க …

ஈக்கள் மொய்க்கும் சின்னஞ் சிறுசுகளின்வறண்டு வெடித்துப்போன உதடுகள்தொலைக்காட்சி செய்திகட்காய் படமாக்கப்படுகிறதுமொய்க்கும் ஈக்களை எப்பொழுதாவதுஇந்தக் குழந்தைகள் பசியில் விழுங்குமாவெனஒளிப்பட பதிவாளர்கள்விருது பெறுவதற்காய் காத்துக் கிடக்கிறார்கள் ...

மேலும் படிக்க …

கொட்டுகின்ற ஒவ்வோர் குண்டும் அத்தனை குழந்தைகளினதும் பசியாற்றும் சோமாலியப் பாலைவனத்தில் இன்னோர் முள்ளிவாய்க்கால் பிணத்தில் குவிகிறது ...

மேலும் படிக்க …

நாற்றெழுந்து கதிர் தள்ளி சோற்றுப் பருக்கை தரும் நெற்கதிரும் காற்றில் சுளகெடுத்து தூற்றிய நெல்மணியும் வயிறாற்றிய கஞ்சியும் அறியார் சேற்று நிலம் அறியார் ஏர் உழுத மண்வாசம் ஏதும் அறியார்   ...

மேலும் படிக்க …

அம்மாவின் வாய்வழி ஈழச்சொல் விழுமெனகாவடியாட காத்துக் கிடக்கிறாங்கள்இருப்பாய் புழைப்புவாதிகளேமுதல்வர் அம்மாவின் செருப்பாய்நெருப்பாய் நிமிரும்தமிழக உணர்வை அணைப்பாய்சட்டசபை சரித்திரம் படைத்ததாய்மக்கள் எழுச்சியைத் தடுப்பாய்….. ...

மேலும் படிக்க …

விழித்துப்பார் புலத்தெம் சனமேகண் முன்னே ஊரைச் சுருட்டிய கும்பல்ஈழவிடுதலை பேசிய படியே மீள வருகிறதுஇந்திய அரசை கெஞ்சிப் பார்ப்போமெனபுலி எதிர்ப்பு புத்திமான்களும் புலிப்பினாமிகளும்டெல்லி நோக்கிய நடையும் பறப்புமாய்அடுத்த ...

மேலும் படிக்க …

நந்திக் கடலில் பேரம் நடந்ததுஎம் மக்கள்நீந்தவும் முடியாது நிர்க்கதியாய்கை அசைத்து கடல் நடுவே தத்தளித்து தவித்தனர்இப்ப மீளவும்ஈராக்கின் பின்பாய் லிபியாவில் சொல்லப்படுகிறதுஇந்தியாவையும் மீறி ஈழம் எடுக்கலாம்எண்ணையைத் தோண்டிக்கண்டுபிடி ...

மேலும் படிக்க …

உங்களிடமுள்ள சுடுகலங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் திணிக்கப்பட்டதாயினும் ஏந்தும் கரமும் இதயமும் ஏழையின் உறவென்பது சேர்த்தே சிதைக்கப்பட முடியாதது ...

மேலும் படிக்க …

கண்டம்விட்டுக்  கண்டம்பாயும் ஏவுகணை விண்ணிருந்து வேவுபார்க்கும் தொழில்நுட்பம் பொறிபறக்கும் புலனாய்வு நிறுவனங்கள் மூச்சடைத்து சொக்கிப்போய் ஏகாதிபத்தியங்கள் ...

மேலும் படிக்க …

நீள்குழல் பீரங்கியொடுநெஞ்சுக் கவசமுமற்று போரிடவிட்டுகுண்டு துளைத்துச் சிதறிய உயிர்கள்சிங்களவர் தமிழர் முஸ்லீம் மலையகத்துப் பிள்ளைகள்நெஞ்சு பிளந்தோடிய குருதியில் நீராடிய மகிந்த………. ...

மேலும் படிக்க …

    ஈழவிடுதலைக் குருதியில் கொழுத்தது இந்தியதேசத்து நேரு குடும்பம் ஆழஊடுருவி வளர்த்துச் சிதைத்தது காந்தியதேசத்து காருண்ய அரசியல் ...

மேலும் படிக்க …

எம் தேசக் குழந்தைகளைபேரினவாதக் கழுகுகளிற்கு இரையாக்கியோர் யார்வல்லாதிக்கப் பெருச்சாளிகளின் போட்டிக்குநாம் வளர்த்த குஞ்சுகளல்லவா குதறப்பட்டிருக்கிறதுஉலக அரச பயங்கரவாதம் அமைதியாகவேஎம் இளையதலைமுறையை ஏய்த்து அழித்திருக்கிறது ...

மேலும் படிக்க …

இழந்த ஒவ்வொரு உயிரும் உயிர்ப்புறும்எழுந்து இன்னோர் தலைமுறையாய் விழிப்புறும்கொழுந்துகளை கிள்ளினும் செழிப்புறும்புலத்துக் கொடியவர் மமதை அழிவுறும்;;;;……… ...

மேலும் படிக்க …

எந்த ஏழையும் வாளும் தீப்பந்தமுமாய்இன்னோர் ஏழையை எரித்ததாயில்லைகாத்து அனுப்பியதும் கண்ணீர் விட்டதுமே கண்டோம்வடக்கும் கிழக்கும் வரவேற்காதிருக்க நியாயமில்லை ...

மேலும் படிக்க …

ஜயகோ எழுத்தறிவித்தவன் இறைவனவன்காமம் அல்ல கருணை ஒளியிதுவோஆயுதம் தரித்தவன்கூரிய எழுத்தாணி கொண்டவன்தொட்டு சேட்டை துயர் சூழ்ந்த இனத்தவள் நீயாம்கொட்டிய குண்டைவிடக்கொடுமரக்கர் காமக்கணைக்கு எந்தப் பதுங்கு குழி இனியுதவும்… ...

மேலும் படிக்க …

மீள்குடியேற்றம் மீளாத்துயருள்மீண்டதாயில்லைவாள்கொண்ட கொடுமரசு வீழுமெனநாமிழந்ததோ கொஞ்சமில்லைநீள்கின்ற வஞ்சகமும் குழிபறிப்பும்மீளெழுந்து தொடர்கிறதோ…… ...

மேலும் படிக்க …

Load More