பி.இரயாகரன் -2009

இல்லை புலிக்கு எதிரானதாக கருதுகின்றவர்கள் தான், அரசியல் ரீதியாக திசை விலகுகின்றனர். புலியுடனான எமது போராட்டம், எதிரிக்கு எதிரான எமது போராட்டத்தை நடத்தும் அரசியல் உரிமைக்கான ஒன்றுதான். ...

மேலும் படிக்க: எமது போராட்டம் தமிழ் மக்களின் எதிரிக்கு எதிரானதே ஒழிய, புலிக்கு எதிரானதல்ல

இலங்கையில் இன்று தமிழினம் எதையும் பேச முடியாது, எழுத முடியாது, எந்த உரிமையையும் கோரமுடியாது. புல்லுருவிகளும், எட்டப்பர்களும், பதவி வேட்டைக்காரர்களுக்கு மட்டும், பேசும் உரிமையும், கருத்துச் சொல்லும் ...

மேலும் படிக்க: இனவழிப்பு, இனச் சுத்திகரிப்பு, இனக் களையெடுப்புக்கு உள்ளாகும் தமிழினம்

வல்லவர்கள், நல்லவர்கள், நேர்மையானவர்கள், முன் கை எடுக்கும் திறமைசாலிகள் என்று, பேரினவாத பாசிச அரசு இயந்திரத்தை புகழ்ந்து தள்ளுகின்றனர் 'ஊடகவியலாளர்கள்" வேடம் போட்ட புலியெதிர்ப்பு புதுக் கும்பல். ...

மேலும் படிக்க: ராஜபக்சவுக்கு மாமா வேலை பார்க்கும் 'ஊடகவியலாளர்கள்"

அரசு முதல் ஏகாதிபத்தியம் வரை இன்று எதை புலிகளிடம் கோருகின்றனரோ, அதே அரசியல் கோரிக்கையுடன் கூலிக் குழுக்களும், 'ஜனநாயகவாதிகளும்", 'நடுநிலைவாதிகளும்",  'இடதுசாரிகளும்" அனைவரும் இணைகின்றனர். புலியிடம் சரணடை, ...

மேலும் படிக்க: கூலிக் குழுக்களும், 'ஜனநாயகவாதிகளும்", 'நடுநிலைவாதிகளும்", 'இடதுசாரிகளும்" ஒரு அரசியல் புள்ளியில் சந்திக்கின்றனர்

துரோகம் செய்யாது புலிகள் போராடி மடிந்தால், புலிகள் மீளவும் புத்துயிர்ப்பு பெற முடியாது. துரோகம் செய்தால், அரசுடன் சேர்ந்த கூலிக்குழுவாக நீடிப்பார்கள். இதற்கு வெளியில் முன்புபோல் அவர்கள் ...

மேலும் படிக்க: புலிகள் மீளவும் புத்துயிர்ப்பு பெறுவார்களா?

புலிகள் துரோகிகள், இனியும் செய்ய துரோகம் என்று ஒன்று அதனிடமில்லை என்று கூறிக்கொண்டு சரணடையக் கோருகின்றனர். யாரிடம்! தமிழ் மக்களின் எதிரியிடம். தமிழ் மக்களின் முதல் எதிரியுடன் ...

மேலும் படிக்க: துரோகமும் அதன் மூடுமந்திர அரசியலும்

புலிகள் சந்திக்கின்ற அரசியல் நெருக்கடி என்பது, இன்று இரண்டு வழிகளில் மட்டும்தான் தீர்க்கப்பட முடியும்.   1. துரோகத்தை செய்யும் ஒரு சரணடைவு 2. இறுதிவரை போராடி மடிவது.   இதற்கு வெளியில் புலிகள் ...

மேலும் படிக்க: இழப்பைக் காட்டி தப்பிப்பிழைக்கும் அரசியலும், துரோகத்தை செய்யக் கோரும் அரசியலும்

முதல் பகுதியில் புலி தன் சொந்த வர்க்கத்திடம் இன்னமும் அம்பலமாகாது இருப்பதையும், அதனால் அது இன்னமும் தன் வர்க்கத்தின் துணையுடன் நீடிக்க முனைகின்றது என்பதைப் பார்த்தோம். புலிகள் ...

மேலும் படிக்க: அரசுடனான ஒரு துரோகத்துக்கு வெளியில் புலிகள் நீடிக்கமுடியாது

தமிழினத்தைச் சுற்றிய அரசியல் நிகழ்வுகள், அரசியல் திரிபுகளாக நெருக்கடியாக மாறுகின்றது. தொடர் நிகழ்சிகள், அவை மாறுகின்ற வேகம், அதையொட்டிய கருத்துகள் எல்லாம், இன்று நெருக்கடிக்குள்ளாகின்றது. எதிர்காலம் பற்றிய ...

மேலும் படிக்க: புலிகள் இன்னமும் தன் வர்க்கத்துக்கு துரோகம் செய்யவில்லை

எம் இன உறவுகள் ஒரு கூட்டமாக எந்த நேரமும், கொடூரமாகவும் கோரமாகவும் கொல்லப்படுவார்கள் என்ற நிலை. யார் கொல்வார் என்பது தான், எமக்குத் தெரியாத புதிராகவுள்ளது. ஆனால் ...

மேலும் படிக்க: ஆயிரம் ஆயிரமாக மக்களை பலியெடுக்கவும் - பலிகொடுக்கவும் தயாராகின்றனர் பாசிட்டுக்கள்

சுத்திசுத்தி கடைசியில் புலியெதிர்ப்பு, தன் இலக்கு அரசை ஆதரிப்பதுதான் என்பதை வெளிப்படையாக சொல்லத்தொடங்கியுள்ளனர். புலிக்கு மட்டும் இன்று சேடமிழுக்கவில்லை, புலியெதிர்ப்புக்கும் வேறு போக்கிடம் எதுவும் கிடையாது. அரசின் ...

மேலும் படிக்க: அரசுக்கு ஆதரவு வழங்குவதே 'பொறுப்புள்ள" அரசியல் என்கின்றனர் 'ஜனநாயகவாதிகள்"

Load More