99.9 வீதமான   செய்தி அமைப்பு ஏகாதிபத்தியத்தின் மக்கள் தொடர்பு சாதனங்கள் அனைத்தும்  விடாப்பிடி யாகத் தொடர்ச்சியாக  போல்போட் டிற்கு எதிரான அவப் பிரச்சாரத்தை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.   ...

மேலும் படிக்க: போல்போட் ஒடுக்கப்பட்ட மக்களினதும் உலகப்பாட்டாளிவர்க்க போராட்ட வரலாற்றிலும் மா. லெ. மாவோயிஸ்டாக இறுதிவரை போராடிய உறுதி மிக்கத் தலைவர்.

சமரானது கேள்வி-பதில் பகுதி ஒன்றை தொடர்ச்சியாக வெளியிட உத்தேசித்துள்ளது. உங்கள், எங்கள் கேள்விகளை, கேள்விக்கு உட்படுத்தி, எமது சமுதாய அறிவை உயர்த்துவது என்ற அடிப்படையில் வெளிவரும் இப்பகுதிக்கு, ...

மேலும் படிக்க: கேள்வி பதில்

தமிழ் இன அழிப்பை சந்திரிகா அரசு  தலைமையில் வேகப்படுத்தும் வகையில் சமாதானத்திற்கான யுத்தம் என கூறிய படி சிங்கள் இனவெறி காட்டுத்தாபார் கட்டவிழ்த்து விட்டுள்ளது. யாழ் நோக்கிய ...

மேலும் படிக்க: ஏகாதிபத்தியத்துடன் நடக்கும் சிங்கள இனவெறி தாக்குதல் தேசிய விடுதலைப்போரை முட்டுச் சந்திக்கு நகர்த்தியுள்ளது

குருஷ்டிஷ்தான் தொழிலாளர் கட்சியை அழிக்கும் நோக்கில் துருக்கிய  பாசிச இராணுவசர்வாதிகாரிகள் தமது எல்லையைக் கடந்து ஈராக்கினுள் புகுந்து  தாக்குதலை நடாத்தி 998 பேருக்குமேல் படுகொலை  செய்துள்ளதுடன்,  தொடந்து ...

மேலும் படிக்க: துருக்கிய ஆக்கிரமிப்பாளர்கள் ஈராக்கில் புகுந்து நடத்திய படுகொலைகள்

சரிநிகர் 122 இல் ''ஆணில்ப+த்த கலாப+ர்வமும் முகிழ்த்த ரசனையும்'' என சுவீஸ்  ரவீந்திரன் ஒரு விமர்சனக் கடிதம் எழுதியிருந்தார்.   அதில் வரும் மார்க்சிய விரோத கருத்துத் திணிப்பபை ...

மேலும் படிக்க: ஏற்றத்தாழ்வை போற்றுவது அது அழகியலாக இருந்தாலும் இவை இன்றைய உலகத்தின் ஆளும் வர்க்கத்தின் கோட்பாடே!