தொண்டமானுக்கும் ஜ.தே.க கும்பலுக்கும் பல வருடங்களாகத் தொடர்ந்து வந்த காதல் இன்று கேள்விக்குறியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து தொண்டமான் எதிர்கட்சிகளுடன் கூடிக்குலாவத் தொடங்கியுள்ளார். தொண்டைமானின் இன்றைய நிலையை ...

மேலும் படிக்க …

அண்மைக் காலமாக கருணாநிதிக்கும் கோபாலசாமிக்கும் இடையிலான அதிரடிப்(அதிகார ?);போட்டி முன்னிலைக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து கோபாலசாமியை தமிழ்ப்பற்று உள்ளவராக காட்டமுனையும் செய்திகள் பலதரப்பாலும் பரப்பப்படுகிறது. ...

மேலும் படிக்க …

அம்மா நண்பர்கள் என்னைத்தேடி வந்து கதவிலே தட்டும் போதெல்லாம் தாயே நீ வெம்பிக் கண்ணீர் மல்குவதை எண்ணி நான் வேதனைப்படுகின்றேன். ...

மேலும் படிக்க …

தேயிலை செடிகள் மீது தென்றல் இல்லை இலைகளும், பூக்களும் இறந்து விழுந்தன. இன்னும் என்ன? ...

மேலும் படிக்க …

இன்னும் மலராத் தேசமொன்றில் இருந்து வந்தவன் நான் இங்கு பிறந்தது நான் மட்டுமல்ல நீ மட்டுமல்ல நாம். சகோரதரர்கள்... ...

மேலும் படிக்க …

வயது வந்த ஆண், பெண் இரு பாலாரில் 9 கோடி பேர் சுமார் 50 சதவீதத்தினர் தாய்மொழியை ஆங்கிலத்தில் தெளிவாக உச்சரிப்புப் பிழையின்றி தொடர்ச்சியாக படிக்க இயலாது. ...

மேலும் படிக்க …

சமீபத்தில் நடந்த வர்த்தக மற்றும் வரி விதிப்பு பொது ஒப்பந்த ஸ்தாபனத்தின் ( காட்) பேச்சுவார்த்தையின் பொழுது அமெரிக்காவும் ஜரோப்பாவும் பெண்கள் அணியும் உள்ளாடைகள் ஸ்காட்ச் மதுபானத்தையும் ...

மேலும் படிக்க …

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் முக்கிய பதவியில் இருந்த அபுல்கனி இஸ்ரேலிய உளவாளியாக செயற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் அரபாத்தின் நிழல் அமைச்சரவை உறுப்பினர்களில் பதில் உள்நாட்டு அமைச்சராக இருந்துள்ளார். ...

மேலும் படிக்க …

விடுதலைப்புலிகட்கும் பிரேமதாசா அரசிற்கும் 89-90 களில் ஏற்பட்ட தேன் நிலவு முறிவடைந்து 90 ஆனியில் மீண்டும் ஒரு மோதல் நிலை ஏற்பட்டது. இராணுவம் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசத்துக்குள், ...

மேலும் படிக்க …

1. சுவடுகள் 51இல் ஜெயபாலன்:   கொடுங்கோலன் ஸ்டாலினுடைய----   ஏகாதிபத்தியம்: சபாஸ் ஜெயபாலன்   புரட்சிக்காரன்: ஸ்டாலின் சரி பிழைகளை ஆராய குறைந்த பட்சம் மக்களை நேசிக்கத்தெரிய வேண்டும். ...

மேலும் படிக்க …

உயிர்ப்பு இதழ் மூன்று தனது அரசியல் வழியை தெளிவாக இனம் காட்டி வெளிவந்துள்ளது. அந்த வகையில் ஆசிரியர் தலையங்கம் உட்பட மற்றைய மூன்று கட்டுரையும் மார்க்சியத்தை குழிதோண்டி ...

மேலும் படிக்க …

தமிழீழப்போரடடத்தில் தேக்கமும் புதிய தேடலும் எம்மை ஒரு சஞ்சிகையாக பரிணமிக்க வைத்தது. நாம் ஒரு சஞ்சிகையாக வெளிக்காட்டிய ஆரம்ப நாட்களில் ஜரோப்பிய முற்போக்குகளை மையமாக வைத்தே வெளிவந்தோம். ...

மேலும் படிக்க …

மீண்டும் கரிகாலன் புதிய தலைப்பான கட்சி-அரசு சிவில் சமூக நிறுவனங்களுக்கு இடையேயான உறவு ஊடாக மார்க்சிய விரோதக் கட்டுரையை முன்வைத்துள்ளார். நாம் இவரின் கருத்தை விமர்சிக்கும் அதேநேரம் ...

மேலும் படிக்க …

மேற்கு நாடுகளில் ஜெகோவா என்ற சமய பித்தலாட்டவாதிகள் மக்களை திசை திருப்ப முயன்று வருகின்றனர். சர்வதேசரீதியில் சுரண்டும் வர்க்கம் மக்கள் மீது நடத்தும் காட்டுமிராண்டித் தனமான அடக்குமுறைக்கு ...

மேலும் படிக்க …

31-12--1993 இரவு பரிஸில் லாச்சப்பல் எனும் இடத்தில் எம்மவர்களுக்கிடையில் துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றது. இதில் ஒருவரின் கழுத்தில் குண்டு பாய்ந்தது. தமிழ் மக்களின் கூடிய கடைகளைக் கொண்ட ...

மேலும் படிக்க …

பிரான்ஸ், டென்மார்க், புலிகள் அவ்வவ் நாடுகளில் இரண்டமைப்பாக உடைந்துள்ளனர். புலிகளின் வெளிநாட்டுப் பொறுப்பாளர்களின் கண்மூடித்தனமான அடக்குமுறையுடன் கூடிய ஜனநாய மறுப்பு சிலரை வெளியேற்ற வைத்துள்ளது. ...

மேலும் படிக்க …

Load More