சரிநிகர் 114 இல் (ஜனவரி 23 பெப் 05 1997)இதழில் ''சரிநிகர் போற்றுவது இல்லை''எனத் தலைப்பிட்டு அ.மார்க்ஸ், சத்யா என இருவர் பெயர் போட்டு ஒரு செய்தி ...

தமிழீழப் போராட்டம் தேக்க நிலையடைந்து, தற்காப்பு யுத்தத்தில் ஈடுபட்டிருந்து. த-ஈ-வி-புலிகளும் ஜ-தே-க- அரசும் பல தடவைகள் பேச்சுவார்த்தை நாடகம் காட்டியதையும் மக்கள் அறிவார். இதில் ஒரு கட்ட ...

இன்று சோர்வும், அவநம்பிக்கையும், ஓடுகாலித்தனமும் நிறைந்துள்ள இவ்வேளையில் புரட்சிப் பாரம்பரியத்தை அழியவிடாது பாதுகாக்கும் உங்கள் பத்திரிகைக்கு என் வாழ்த்துகள். தத்துவரீதியாக விடாப்பிடியான ஊசலாட்டமற்ற நிலையே இன்று தேவையாகும். ...

மேலும் படிக்க: வாசகர்களும் நாங்களும்

பிரேமதாசாவின் அரசியல் அர்த்தமுள்ள கொலை நடந்துள்ள இவ்வேளையில் ராஜீவ்காந்தியின் கொலையையும், அதுபற்றி அவ்வேளையில் ஜரோப்பிய சஞ்சிகைகளும், சில அரசியல் பிரமுகர்களும், அதிகாரவர்க்கப் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்டவர்களால் பழி தீர்த்துக்கொள்ளப்படும் ...

சமருக்கு மறுப்பு என மனிதம் 21 இல் ஆசிரியர் குழு ஒரு விமர்சனத்தை முன் வைத்துள்ளனர். மனிதம் 18 இல் ஆசிரியர் குழு வைத்த விமர்சனத்துக்கான எமது ...