தேவை உலகெங்கும் நாளாந்தம் நடக்கும் சம்பவங்கள் மனிதகுலத்தின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 2ம் உலகயுத்தத்தின் பின்னர் ஏகாதிபத்தியங்களால் தமது சுரண்டல் நோக்கங்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட உலகம் இப்போது மறுபடி ஒழுங்கமைக்கப்படுகிறது. சோவியத் ...

வாசகர்களும் நாங்களும் நட்புடன் சுகனுக்கு. சமர் ஆசிரிய குழுவிற்கு நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. எழுத்து மூலமான பதிலினைத் தர தாமதித்து விட்டோம் மன்னிக்கவும். எமக்கு உங்கள் நிலைப்பாடு சம்பந்தமாக ...

வாசகர்களும் நாங்களும்   ஒரு தேசவிடுதலைப் போராட்ட காலகட்டத்தில் மக்கள் என்பவர்கள் யார் என்ற ஒரு மிகப்பெரும் தத்துவார்த்தப் பிரச்னை தொடர்பாக "முரண்பாடு பற்றி" என்ற நூலில் மாவோ தெளிவாக ...

முன்னெப்போதும் இல்லாதவாறு உலகம் முழுவதும் போராட்டங்களையும், கிளர்ச்சிகளையும். அழிவுகளையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. நாகரீகம் வளர்ந்து விட்டதாகப் பறைசாற்றப்படுகின்ற இந்த நூற்றாண்டில் மனிதம் செத்துப் போய் பிண வாடை ...

குடும்ப ஆட்சி, தனிமனித சர்வாதிகாரம் ஆட்சி வடிவங்களாக பல நாடுகளில் நடந்தன. நடக்கின்றன. இதில் நமது நாடும் விதி விலக்கல்ல. இச் சர்வாதிகாரிகள் முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளைக் ...