ஹொலிவூட் படங்களிலும், கணணி விளையாட்டுகளிலும் மட்டுமே பார்த்து ரசித்த மனித வேட்டை இப்போது உலக மக்களின் கண்முன்னால் நடந்து கொண்டிருக்கிறது. சனனாயகக் காவல் நாடுகளும், உலக சமாதானப் ...
இறந்தவர்கள்/கொல்லப்பட்டவர்களே முக்கியத்துவப்படுத்தப்படுவது செய்திகளிலும், திரைப்படங்களிலும் வழமையானதாகும்.
மிகவும் நெருக்கமானவர் / குடும்ப அங்கத்தவர் திடீரென்று கொல்லப்பட்டுவிட்டால் அவருடன் தொடர்பானவர்கள் / குடும்ப அங்கத்தவர்கள் அந்த இழப்பை எப்படி எதிர்கொள்கிறார்கள் ...
சுற்றவர முட்கம்பி, நீட்டிய துப்பாக்கிகளுடன் சிங்கள இராணுவம், மாரிகால மழை, வெள்ளம், குளிர் என்ற அனைத்துவகை துன்பங்களுடன் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்களுக்கு புது வருடம் பிறக்கிறது. ...
காலம்: 1940+, நாடு: இத்தாலி, பிரதேசம்: Sicily, கிராமம்: Giancaldo, அந்தக் குக்கிராமத்தில் கத்தோலிக்க தேவாலயமும், சினிமா அரங்கும் முக்கிய பங்கு வகித்தன. கிராமத்து மக்கள் இரண்டிலும் ...
ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த 1977, வெடித்த 1983 காலகட்டத்தைவிட மிகவும் மோசமான நிலையில், ஈடு செய்ய முடியாத இழப்புகளுடன் தமிழ்மக்கள் இன்று (கை)விடப்பட்டுள்ளனர்.
...
இலங்கை அரசு புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களைக் கைப்பற்றி, போரில் வெற்றி பெற்று வருகிறது.புலிகள் இலங்கை அரசிடம் தமது பிரதேசங்களை இழந்து சிறிய நிலப்பரப்பில முடக்கப்பட்டுள்ளனர்.பொதுமக்கள் இந்த இரு ...
பேச்சுவார்த்தை காலத்தில் நிழலாக நடாத்தப்பட்டு வந்த யுத்தம், இபோது பகிரங்கமாக நடாத்தப்படுகிறது. சனாதிபதிகள், பிரதம மந்திரிகள் மாறினாலும் மாற்றமடையாத இலங்கையரசின் இனவாத அரசியல் அதன் நீட்சியான யுத்தத்தை ...
தமிழ்ப்பதிவுகள், உலகம்
பரீட்சையில் பாஸாக வேண்டுமா? வேலை கிடைக்க வேண்டுமா? வெளிநாடு போக வேண்டுமா? தீராத நோய்கள் தீர வேண்டுமா? காதலன்/காதலியைக் கைப்பிடிக்க வேண்டுமா? பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டுமா? ...
தனது படத்துடன் புலிகள் தன்னைத் தேடுவதாகவும், இதுவே தனது கடைசிப்பதிவாகக்கூட இருக்கலாம் என்றும் பொருள்பட சிறிரங்கன் தனது பதிவில் எழுதியிருந்தார். தனது குடும்பத்தினர் இதனை எதிர்கொண்டவிதம் பற்றியும் ...
யாரங்கே? வெளியே மிதக்கும்வெளி அய்யாவை (1) அழைத்து வாருங்கள். மாதம் மும்மாரி மழை பொழிகிறதோ இல்லையோ அமெரிக்கா-ஈராக், இஸ்ரேல்-பலஸ்தீனம், இலங்கை-புலிகள், தலித்-பார்ப்பனியம், பின்நவீனத்துவம்-முன்நவீனத்துவம் என்று வலையுலகப் பெருமக்கள் ...