பாரதிதாசன்

காதல் துரத்தக் கடிதுவந்த வேல்முருகன்ஏதும் உரையாமல் இருவிரலை வீட்டுத்தெருக்கதவில் ஊன்றினான். "திறந்தேன்" என்றோர்சொல்வரக்கேட்டான். ஆஆ! மரக்கதவும் பேசுமோ?"என்ன புதுமை" எனஏங்க, மறுநொடியில்சின்னக் கதவு திறந்த ஒலியோடுதன்னருமைக் காதலியின் ...

(தலைவன், தலைவியை மணம் புரியாமல் நெடுநாள் பழகி, ஒருநாள் வேலிப்புறத்திலே வந்து நிற்கிறான்.அவன் காதில் விழும்படி, தலைவியை நோக்கிக் கூறுகிறாள் தோழி: "தலைவன் நட்பினால் உன்தோள் வாடினாலும் ...

(தலைவனை நினைத்துத் தான் துயிலாதிருத்தலைத் தோழிக்குத் தலைவி கூறியது.)ஆர்ப்புறும் இடிசேர் கார்ப்பரு வத்தைக்கொல்லையின் மணந்த முல்லைக் கொடியின்சிரிப்பென அரும்பு விரிக்கும் நாடனைஎண்ணித் துயில்நீங் கியஎன்கண்கள் இரண்டையும் காண்பாய் ...

(வேந்தனிட்ட வேலையை மேற்கொண்டு செல்லும் தலவன், தன் தேர்ப்பாகனை நோக்கி, `இன்று விரைந்து சென்று அரசன் இட்ட வேலையை முடித்து நாளைக்கே தலைவியின் இல்லத்தை அடைய வேண்டும்; ...

மாதிவள் இலையெனில் வாழ்தல் இலையெனும்காதல் நெஞ்சக் காந்தமும், நாணத்திரைக்குட் கிடந்து துடிக்கும் சேயிழைநெஞ்ச இரும்பும் நெருங்கும்! மணம்பெறும்!புணர்ச்சி இன்பம் கருதாப் பூவையின்துணைப்பாடு கருதும் தூயோன், திருமணச்சட்டத் தாற்பெறத் ...
Load More