வருடா வருடம் கடவுள்களுக்கு (சாமிகளுக்கு) கலியாண உற்சவம் வருவது போல் வருடா வருடம் தீபாவளி போன்ற பண்டிகைகளும் வந்து கொண்டு இருக்கின்றன.   நம் மக்களும் பெரும்பான்மையோர், கடவுளுக்கு உலகில் ...

மேலும் படிக்க …

இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் முன்னணியிலுள்ள அறிஞரும்,ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கர் அவர்கள் முடிவெய்திவிட்டார் என்ற செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன்!! உலகத்தரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான ...

(தந்தை பெரியார் அவர்கள் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதும், ‘குடியரசு’ வார இதழில் எழுதிய தலையங்கம்) திரு. பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப்பற்றி அனுதாபங்காட்டாதார்கள் யாருமே இல்லை. அவரைத் தூக்கிலிட்ட காரியத்திற்காக சர்க்காரைக் கண்டிக்காதவர்களும் ...

உலகில் எங்கும் இருப்பதைவிட இந்தியாவில் தான் அதிகமான ஆலயங்கள் இருக்கின்றன. இந்தியா முழுமைக்கும் பார்த்தால் தமிழ்நாட்டில் தான் அதிகமான பெரிய ஆலயங்கள் (கோவில்கள்) இருக்கின்றன.இந்தப்படி அதிகமான பெரிய ...

தந்தை பெரியார் பிறந்த இல்லம்... தந்தை பெரியாரின் பெற்றோர்... தந்தை பெரியார் சிறுவனாக இருந்த போது... தந்தை பெரியாரின் சகோதரனும் சகோதரியும்... முதல் மனைவி நாகம்மையாருடன்... 25 - ஆம் வயதில் ...

பெரியார் பல்வேறு சந்தர்ப்பங்களில் மதுவிலக்கை எதிர்த்தே வந்துள்ளார் என்பதைக் கீழ்க்கண்ட அவரது கூற்றுகள் விளக்கும். பொதுநீதி, பொது அறம், பொது ஒழுக்கம் என்னும் பெருங்கதையாடல்களிடிப்படையிலான பேரறங்களை அவர் ...

    இந்த நாட்டில் நாட்டுப்பற்றோ, மனிதப்பற்றறோ உள்ள அரசாங்கமானாலும், பொதுத் தொண்டு செய்யும் ஸ்தாபனங்களானாலும், அல்லது தனிப்பட்ட சமூதாயப்பற்றுள்ள மக்களானாலும் அவர்கள் முதலாவது செய்ய வேண்டிய காரியம் நாட்டு ...

     காங்கிரசாரை நான் கேட்கிறேன்! அந்நியனாகிய வெள்ளையனுக்கு நாம் அடிமையாக இருக்க வேண்டும் என்றா அல்லது அவன் போக வேண்டாமென்றா நான் சொல்லுகின்றேன்? தேர்தலுக்குக் கூட நாங்கள் நிற்கவில்லையே! ...

அன்பு, ஆசை, நட்பு என்பவற்றின் பொருளைத் தவிர வேறு ஒரு பொருளைக் கொண்டதென்ற சொல்லும்படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மைஆண், பெண் சம்மந்தத்தில் இல்லை என்பதை விவரிக்கவே ...

  என்னுடைய 76-வது பிறந்தநாளாகிய இன்று ஒரு அறிக்கை விடவேண்டும் என்று என் தோழர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதை அனுசரித்து இன்றைக்கு முக்கியமான பிரச்சனை என்றும், இனி நாம் ...

மூவாயிரம் ஆண்டுக்கு மேலாக இருக்கும் "தமிழ்த்தாய்" உங்களைப் படித்தவராக ஆக்கினாளா? (12.08.1971 : பெரியார்) நம் நாட்டைப் பொறுத்தவரை மனிதன் பகுத்தறிவு இருக்கும் மனிதனாக வேண்டும் என்று பாடுபடுகின்றேன். ...

  வகுப்புவாதம் எல்லா வகுப்புக்கும் சம சந்தர்ப்பமும், சம சுதந்திரமும் வேண்டும் என்கின்றது. சமூகவாதம் தங்கள் சமூகம் மாத்திரம் எப்போதும் உயர்வாகவே இருக்க வேண்டும் என்கின்றது. நமது குடிஅரசு ...

சாதியை ஒழிக்க நீங்கள் வழி சொல்லுங்கள்?   1. எந்த இந்துக் கோயிலுக்கும் நீங்கள் பிற்படுத்தப்பட்ட, கீழ்சாதி மக்கள் யாரும் போகக்கூடாது. 2. இந்து மதக் கடவுள்களைக் கும்பிடக்கூடாது. 3. இந்து ...

தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது காலத்தின் கட்டாயமாகும். மண்டல் குழுப் பரிந்துரையில்கூட தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தனியார்களுக்கு உரிமை ...

  "மதமென்பது என்னவென்பதையும், அதன் அவசியத்தையும் அறிந்திருப்போர் வெகுசிலர். அது என்னவென்றே அறியாது பழைமை என்பதனாலும், முன்னோர்களுடையது என்பதனாலும், பழக்கவழக்கம் என்பதனாலும், கண்மூடித்தனமாகப் பின்பற்றிக் கொண்டு இருப்பவர்கள் பெரும்பாலோர். (தந்தை பெரியார் -"குடிஅரசு", 15.04.1928) http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_1289.html ...

இறுதி மூச்சு அடங்கும் வரை உழைத்த இனப்பகலவனின் உடல்...தந்தை பெரியாருக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த தலைவர்கள் (இடமிருந்து வலமாக) கே.ஏ.மதியழகன், நெடுஞ்செழியன், கலைஞர், காமராசர், ஈ.வே.கி.சம்பத், எம்.ஜி.ஆர், ...
Load More