“இந்தக் காலத்து இளைஞர்கள் மனம்என்மீது வெறுப்புக் கொள்ளாது;வெறுப்புக் கொண்டு விடுமானாலும்கூட,நான் அதற்கு அஞ்சவில்லை.இனி வருங்கால இளைஞர்கள் பாராட்டுவார்கள்;பாராட்டாவிட்டாலும்,இன்று நான் சொன்னதைப் பின்பற்றிவீரத்தோடு, மானவாழ்வுவாழும் வழியில் இருப்பார்கள்.சரியாகவோ, தப்பாகவோ,நான் ...
வைத்தியத்திலேயே இரண்டு முறை சொல்வார்கள்:1- Physicians Cure. 2- Surgeons Cure. அதாவது மருந்து கொடுத்து வியாதியை சொஸ்தப்படுத்துவது ஒருமுறை. கத்தியைப் போட்டு அறுத்து ஆபரேஷன் செய்து ...
'பறையர்' என்கிற ஒரு சாதிப்பெயர் நம் நாட்டில் இருப்பதால் தான் 'சூத்திரர்' என்கிற ஒரு சாதிப் பெயர் நம் நாட்டில் இருக்கிறது. 'பறையர்' என்கிற சாதிப் பெயரைவிட ...
வாழ்க்கை இன்பத் துன்பங்களிலும் போக போக்கியங்களிலும் இருவருக்கும் சம உரிமை உண்டு என்றும் குறிப்பிட்ட சமத்துவச் சுபாவம் மிளிரும் மாறுதல் அவசியமா? இல்லையா? என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள். ...
பிராமணீயத்தை ஒழிப்பது என்பதில் பார்ப்பனர்களை ஒழிப்பது என்பதும் அவர்களுக்குப் போகும் பிச்சைக் காசையும், பிச்சைச் சாமான்களையும் நிறுத்துவதும் என்பதே நமது கருத்து என்பதாகப் பலர் அபிப்பிராயப்படுவதாகக் கற்பனை ...
பார்ப்பனனைக் காக்கவே மற்றவரைப் பிரித்தனர்!
எதற்காகப் பார்ப்பான் என்றும், சூத்திரர்கள் என்றும், அவர்ணஸ்தர்கள் என்றும் பிரித்தார்கள் என்றால் இவர்கள் ஒற்றுமையாக இருந்தால் தங்களுக்கு ஆபத்து என்று கருதியே பார்ப்பான் ...
சமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை. இது, ஆங்கிலத்தில் உள்ள ‘சோஷலிசம்' என்னும் வார்த்தைக்கு தமிழ் மொழி பெயர்ப்பாகக் கையாளப்படுகிறது என்றாலும், சோஷலிசம் என்ற வார்த்தையே ...
தாய்மார்களே! தோழர்களே!அகிம்சை என்பதைப் பற்றிக் கேட்டால் அது கோழைத்தனம் என்பேன். பழங்காலத்தில் அது பொருத்தமாக இருந்திருக்கலாம். அதை இப்போது ஏற்று அதன்படி நடப்பதென்பது சாத்தியம் இல்லை. அகிம்சை ...
" உலக ஒற்றுமையை நான் வெறுப்பவனல்ல.
உலக மக்கள் சமதர்ம வாழ்வை மேற்கொள்வதை
வேண்டாமென்று கூறவில்லை. மக்கள் யாவரும்
விகிதாசாரம் உழைத்து, அவ்வுழைப்பின் பலனை பகிர்ந்து,
தத்தம் தகுதிக்கும், தேவைக்கும் அவசியமான அளவு
அனுபவிப்பதை ...
இவ்வளவு தெளிவான காலத்தில் நம் மக்களில் பலருக்கு இன்னும் அறிவு ஏற்படாததற்குக் காரணம், மானங்கெட்ட தன்மையோடு அறிவிற்கு ஏற்காத வகையில் கடவுளையும், மதத்தையும், சாஸ்ரத்தையும், கடவுள் கதைகளையும் ...
இந்து மகாசபை ஆதியில் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே இது பிராமண ஆதிக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டதென்றும் பிராமணரல்லாதாரின் பிறவி இழிவைப் பலப்படுத்துவதாய் முடியுமென்றும், இந்தியாவின் ஜனசமூகத்தின் நான்கிலொரு பாகத்திற்கு மேலாய் இருக்கும் ...
மகாராஷ்டிரர்கள் "நூல்வலை" யில் வீழாமல் தப்ப உறுதி கொண்டதன் பொருட்டு அவர்களுக்கு வாழ்த்துக் கூறுவதாக மகாராஷ்டிர மாகாண மகாநாட்டில் தலைமை வகித்த சிறீமான் தேசமுகர் கூறினாராம். சட்டசபையென்னும் ...