இனிய சிறிய குடும்பத்தின் இரண்டு அல்லது ஒரே குழந்தையை அனைத்து நல்ல விஷயங்களுடன் உருவாக்குவதே இன்றைய பெற்றோர்களின் எதிர்காலக் கனவாக உள்ளது. நம் வாழ்க்கையுடன் ஒன்றிவிட்ட கம்ப்யூட்டரும் ...

மேலும் படிக்க …

கணவன் மனைவி எனும் பந்தம் உறுதியாகநல்லவிதமாக இருந்தால்தான் பிள்ளைகளைநல்ல படியாக வளர்க்க முடியும்.சில வீடுகளில் ஆடு பகை குட்டி உறவுஎன்ற ரீதியில் இருப்பார்கள்.கணவன் மனைவிக்கு இடையே பெரும்மோதல் ...

கனடிய பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் இருந்து தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளிடத்தில் (புட்டிப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகளைக் காட்டினும்) நுண்ணறிவுத்திறனை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் இது தாய்ப்பாலின் ...

வீடியோ கேம்கள்தான் இப்போது குழந்தைகளின் உலகம். இவர்களுக்கென்றே விதம் விதமாக கருத்தாக்கங்களை யோசித்து விளையாட்டுகளை தயாரித்து வருகின்றன தகவல் தொழில் நுட்ப வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனங்கள்.அமெரிக்கா ...

முத்தமிழ் மன்ற ஆண்டுவிழா மலருக்கான என் கட்டுரையை என் மனைவிக்கும் மற்றும் அனைத்து மன்ற உறவுகளுக்கும் அர்ப்பணிக்கிறேன். இது கொஞ்சம் சுயபுராணமாக இருந்தாலும் முடிந்தவரை சொல்ல வேண்டிய ...

சென்ற தலைமுறை வரை குழந்தைகள் வளர்ந்தார்கள். இந்தத் தலைமுறையில் தான் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். ஆகவே பெரியோர்கள் வழியாகவோ, நமக்கோ குழந்தை வளர்ப்புப் பற்றிய அறிவு குறைவாகவே இருக்கு. ...

குழந்தைகள் கேள்விகள் கேட்பது அறிவு வளர்ச்சியின் வெளிப்பாடு. ஆகவே கேள்விகள் கேட்கக் கேட்க நமக்கு மகிழ்ச்சி வரவேண்டும். ஆனால் பலநேரம் நமக்கு எரிச்சல்தான் வரும். அதற்கு பல ...

நேற்று மாலை என் அலுவலகத்தில், பெற்றோர்கள் தங்கள் வீட்டில் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு பேச்சு நடைபெற்றது. நானும் போயிருந்தேன்.'இன்னும் கல்யாணம் கூட ...

குழந்தை வளர்ப்பு - பிறப்பு முதல் பத்து வயது வரை குழந்தைகளை வளர்ப்பது தாய்மார்களைப் பொறுத்தவரையில் பயம் கலந்த அனுபவமாக இருக்கிறது. ஆனால் அடிப் படையான விஷயங்களைத் தெரிந்து ...

சிலர் மட்டும் முன்னால் நடக்கிறார்கள். அவர்களின் பின்னே அநேகம் பேர். தலைமை ஏற்பவர்களுக்கு, மற்றவர்களை தனது பின்னாக வரச் செய்யும் சக்தி எப்படி அமைந்தது? எப்போதாவது நீங்கள் ...

 "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்மண்ணில் பிறக்கையிலேஅது நல்லவராவதும் தீயவராவதும்அன்னை வளர்ப்பினிலே'   என்ன அற்புதமான வரிகள்; எத்தனை ஆழமான கருத்துகள். பக்கம் பக்கமாக எழுதி, விடிய விடிய பேசிப் புரிய ...

 இது பொதுவாக எல்லா பெற்றோருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும் அதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லத்தான் இந்த கட்டுரை.குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரைத்தான் பிரதிபலிக்கின்றன. பெற்றவர்கள் பேசும் விதம், நடந்து ...

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை.அந்த கலையை முறையாக ஒவ்வொரு பெற்றோரும் பயன்படுத்தினால் நாளைய தலைமுறை வீட்டுக்கும்,நாட்டுக்கும்,ஏன் உலகத்திற்க்கே எடுத்துகாட்டாக விளங்குவார்கள்.   அதற்கு முக்கியமானது என்ன?என்ன தேவை?நம் பிள்ளைகளுக்கு ...

( இந்த மாத பெண்ணேநீ இதழில் வெளியான கட்டுரை ) - குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. பொதுவாக எல்லோருமே குழந்தைகள் தாங்கள் நினைப்பது போல செயல்பட வேண்டும் ...
That's All