"எல்லாம் இன்ப மயம்"    ஆசை மனையாளைக் கைப்பிடித்து,  அவளோடு இயல்பாய் இல்லறம் நடத்தி, அன்பாய்ப் பிள்ளைகள் பெற்று, அருமையாய் அதை வளர்த்து,   நல்லன யாவும் சொல்லிக் கொடுத்து, அல்லனவற்றை அகற்ற புத்தி சொல்லி, இன்பகணங்களும், துன்ப உணர்வுகளும், மாறி ...

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்"   " நீ செஞ்ச காரியத்தோட தீவிரம் என்னான்னு தெரியுதா ஒனக்கு?   ஒன்வயசுல ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டு இப்ப நீ வந்து ...

"சிட்டுக்கு சின்ன சிட்டுக்கு இரு சிறகு முளைத்தது !"   சென்ற பதிவின் இறுதியில் ஒரு கேள்வி கேட்டு முடித்திருந்தேன்!   உடலுறவில் ஈடுபட்டு கர்ப்பம் ஆன ஒரு இளம் பெண்ணை, உங்கள் ...

"என் வீட்டு பச்சைக்கிளி, நான் வளர்த்த அன்னக்கிளி"   இந்தப் பதிவிற்குப் பொருத்தமாக என்ன நிகழ்வைச் சொல்லலாம் என எண்ணியபடியே இன்றைய வெள்ளிக்கிழமைப் பேப்பரைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.  இந்த நாட்டில் வெள்ளிக்கிழமை ...

"என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் ?"   "பார்த்தீங்களா அவளை? அவ வர்றதும், டக்குன்னு மாடிக்கு போறதும், மணிக்கணக்கா செல் ஃபோன்ல பேசறதும், கண்ட கண்ட நேரத்துக்கு ...