பசுவே பசுவே பால் தருவாய்பச்சைப் புல்லை நான் தருவேன்பாலைத் தந்தால் காய்ச்சிடுவேன்பதமாய்க் கோவா செய்திடுவேன்மாலை நேரம் நண்பருடன்மகிழ்ந்தே அதனை உண்டிடுவேன்!
http://siruvarpaadal.blogspot.com/2006/06/40.html ...
காட்டுப் பாக்கம் தாத்தாவுக்குகாடு போலத் தாடியாம்மாடி மேலே நிற்கும் போதும்தாடி மண்ணில் புரளுமாம்ஆந்தை இரண்டு, கோழி, மைனாஅண்டங்காக்கை குருவிகள்பாந்தமாகத் தாடிக்குள்ளேபதுங்கிக் கொண்டிருந்தனஉச்சி மீது நின்ற தாத்தாஉடல் குலுங்கத் ...
தஞ்சாவூரு பொம்மைதான்!தலை ஆட்டும் பொம்மைதான்!எந்தப் பக்கம் சாச்சாலும்எழுந்து நிற்கும் பொம்மைதான்!வண்ண வண்ண பொம்மைதான்!வடிவம் உள்ள பொம்மைதான்!கண்ணைக் கவரும் பொம்மைதான்!கருத்தில் நிலைக்கும் பொம்மைதான்!எந்தத் திசையில் விழுந்தாலும்எழுந்தே நிற்போம் பொம்மைபோல்!நம்பி ...
மனிதன் போல இருக்குதுமரத்தின் மேலே ஏறுதுகனியும் காயும் தின்னுதுகாடு மலையில் வாழுதுஇனிக்கும் கரும்பை ஒடிக்குதுஇன்ப மாகத் தின்னுதுமனித னுக்கு வாலில்லைமந்தி குரங்கைப் போலவேகூட்டம் கூட்ட மாகவேகூடி வாழும் ...
பறவை எல்லாம் பாடுச்சுபக்கம் வந்து தேடுச்சுகறவை மாடு சிரிச்சுச்சுகறந்து பாலும் தந்துச்சு..!குடிச்சி பறவை மகிழ்ந்துச்சுகூட்டம் சேர கத்துச்சுபசிக்கு இங்கே வந்திடபாடிப் பாடி அழைச்சிச்சு..!எங்கிருக்கும் பறவையும்எகிறிப் பறந்து வந்துச்சுஇனத்தின் ...