கல்வி என்பதுகண்களைத் திறப்பது!கல்லாதிருப்பதுகண்களைத் துறப்பது!செல்வம் அனைத்திலும் சிறப்பிடம் வகிப்பது!இல்லார்க் கெடுத்ததைஇறைப்பினும் மிகுப்பது!எல்லா இடத்திலும்ஏற்றம் அளிப்பது!பொல்லா மடமையைப்பூண்டோ டொழிப்பது!அல்லும் பகலும்அணையா விளக்கது!கல்லில் பதியும்கலையா எழுத்தது!சொல்லில் கனிவுசுவையைக் குழைப்பது!வெல்லும் துணிவுவிவேகம் ...

இளங்குயிலே! இளங்குயிலே!இளம்காலை வாராயோ!-உன்இன்பமணிக் குரலெடுத்துஏழிசையைப் பாடாயோ!கவிக்குயிலே! கவிக்குயிலே!கவிச்சோலை வாராயோ!-உன்கனி அமுதக் குரலெடுத்துகாதலினைப் பாடாயோ!கருங்குயிலே! கருங்குயிலே!கருக்கலிலே வாராயோ!-என்காதினிலே தேன்பாய்ச்சகாவியங்கள் பாடாயோ!மாங்குயிலே! மாங்குயிலே!மாலையிலே வாராயோ!-உன்மகரயாழ்க் குரலெடுத்துமனம்குளிரப் பாடாயோ!பூங்குயிலே! பூங்குயிலே!பூஞ்சோலை வாராயோ!-உன்பொங்குமெழில் ...

உப்போ உப்பு தங்கச்சிஒசத்தி உப்பு தங்கச்சிபொட்டு கூடையை கொண்டாயேன்போணி பண்ணிட்டு நான் போறேன்எட்டு தெரு சுத்தனும்ஏழு மூட்டை விக்கனும்செல்லா காசு தங்கச்சிசீசீ தப்பு தங்கச்சி   பத்மா அர்விந்த்   http://siruvarpaadal.blogspot.com/2006/02/blog-post.html ...

மனதில்...காற்றாய்,நீயும்-கலந்திட வேண்டும்!நாற்றாய்,நீயும்-நின்றிட வேண்டும்!மலராய்,நீயும்-மணம் வீசிட வேண்டும்!தேனாய்,நீயும்-இனித்திட வேண்டும்தென்றலாய்,நீயும்-இருந்திட வேண்டும்மலராய்,நீயும்-பூத்திட வேண்டும்மணமாய்,நீயும்-பரவிட வேண்டும்மனிதனாக,நீயும்-உயர்ந்திட வேண்டும்!மண்னெங்கும்உன் பெருமையேபேசப்பட வேண்டும்!மனதில் கொள் தம்பி!-இரா.நவமணி http://siruvarpaadal.blogspot.com/2006/01/4.html ...

உணவில் உப்பு இருந்தால் தான்உண்ண முடியும் நம்மாலே!கணமும் உப்பு இல்லாமல்காலம் தள்ள முடியாதே!உப்பின் தந்தை கடலாகும்உப்பளம் உப்பின் இடமாகும்!உப்பில் அயோடின் இருந்தால் தான்உடலும் நலமாய் இருந்திடுமே!உப்பை அதிகம் ...