அஜினோமோட்டோ எனும் ஒரு சுவை சேர்க்கும் பொருள் இப்போதெல்லாம், எல்லாவகை சைனீஸ், இந்திய உணவு வகைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. இது ஒரு நச்சுப்பொருள் என்பது தெரியாமலேயே அனைவரும் பயன்படுத்தி ...

ஹைதராபாத்தில் உள்ள தேசிய உணவு கழகத்தின் (National Institute of Nutrition) பல பணிகளில் ஒரு பணி, பல கடைகளில் மற்றும் உணவகங்களில் (Hotels) விற்பனையாகும் உணவுப்பொருட்களை ...

செல்ஃபோனில் அதிகம் பேசுவது புகைப்பதைவிட ஆபத்தானதாம்.மூளை புற்றுநோய் ஏற்படும் என லண்டன் மருத்துவர் வினி குரானா தெரிவித்துள்ளார்.புகைப்பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் வருகிறது.ஆனால் செல்ஃபோனில் பேசுபவர்கள் அதன் அபாயத்தை ...

செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துகிறவர்கள் இளைஞர்கள், இளைஞிகள் தான். மணிக்கணக்கில் அவர் கள் செல்போன்களில் நண் பர்களுடனும் காதலனுடனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எஸ்.எம்.எஸ். அனுப்புவதிலும் அதை பார்ப்பதிலும் ...

இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதால் மன உளைச்சல் ஏற்படும் என்று டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மன நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் பின் ஹாஸ் டேனன் என்பவர் ...

செல்போன்களை பயன் படுத்துவதால் புற்று நோய், நரம்ப தளர்ச்சி, கேட்கும் திறன் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.ஆனால் இந்த தகவல்கள் ...

புகையிலையைப் பயன்படுத்துவதால் வரும் நோய்களுக்கு இந்த நூற்றாண்டில் சுமார் 100 கோடி பேர் பலியாவார்கள் என உலக சுகாதார அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பீடி, சிகரெட் ...

மொபைல்போன் உபயோகிப்பவர்களுக்கு தோல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்ற தகவல் பின்லாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.மொபைல்போனை அதிகமாக பயன்படுத்துவோருக்கு மூளை புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக ...

"பாப்கானுக்கு சுவை தர பயன்படுத்தப்படும் ரசாயனத்தால், நுரையீரல் பாதிக்கப்படலாம்' என, அமெரிக்க நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்காவின் தேசிய சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த ...

"கர்ப்பிணிகள் மொபைல் போன் பயன்படுத்தினால், அது கருவில் இருக்கும் குழந்தைக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்' என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம், டென்மார்க்கின் ஆருஸ் பல்கலைக்கழகம் ...

"மது அருந்துபவர்களுக்கு வாய் புற்றுநோய் வரும்' என, அபர்டீன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கள் தெரிவித்துள்ளனர்.பிரிட்டனில் உள்ள ஐந்து பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று அபர்டீன் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தை ...

செல்போனை பயன்படுத்துவதால் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் மனஅழுத்தம் அதிகரிப்பதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதுடன் தூக்கமின்மை, பொறுப்பற்ற மனப்போக்கு போன்ற பிரச்னைகளும் ...

புகைப்பிடித்தால் நினைவாற்றல் குறையும் என ஆய்வில் தகவல் தெரிய வந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் 35வயது முதல் 55 வயதுக்குட்பட்ட அரசு ஊழியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் ...

''விளையாட்டு வினையாகும்னு சொல்வாங்க. நானே அதைப் பல தடவை பல பேருக்குச் சொல்லியிருக்கேன். ஆனா, எனக்கு நானே அப்படிச் சொல்லிக்கிற துர்பாக்கிய நிலைமை வரும்னு நினைக்க லீங்க. ...

நியூசிலாந்தில் அறிவியலாளர் ஒரு பரிசோதனை மேற்கொண்டனர். ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கும் அதிகமாகத் தொலைக்காட்சியைப் பார்க்கும் குழுந்தைகளும், விடலைப் பருவத்தினரும்-பின்னாளில் பாதிப்புக்கு ஆளாவது, அதில் கண்டறியப்பட்டுள்ளது. ...

காபியில் உள்ள காஃபின், பருவ வயதினரின் ரத்த அழுத்த்ததை நேரடியாக உடனே பாதிக்கின்றது என்று ஆய்வு ஒன்றிலிருந்து தெரிய வந்துள்ளது. இந்த பாதிப்பு, அவர்களின் பகல் பொழுதிலேயே ...
Load More