காரண காரியம் தெரியாத அர்த்தமற்ற செயல்களை எதற்காக செய்கின்றோம்? தொட்டுணரவோ, முகர்ந்து பார்க்கவோ, பார்த்து அறியவோ, கேட்டுணரவோ, சுவைத்தறியவோ முடியாத அனைத்தும் ...

மேலும் படிக்க: சடங்குகளும் சம்பிரதாயங்களும் எதற்காக!?

திரவியராசா பரந்தாமன், உறவுமுறையில் எனது உடன்பிறவாத சகோதரன். இளமையில் தன் தந்தையை இழந்திருந்ததனால் எனது தந்தையை பெரியப்பா எனவும் எனது சகோதரர்களை ...

மேலும் படிக்க: யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேணும்?

விமலேஸ்வரன் பற்றிய நினைவுகள் 33 வருடங்களாக பதிவாகித்தான் வந்தது.விஜிதரன் என்ற மட்டக்களப்பைச் சேர்ந்த கலைப்பிரிவு மாணவன் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டதற்கு எதிராகவும், ...

மேலும் படிக்க: "33 வருடங்களின் பின் இன்றுதான் விமலேஸ் பற்றிய என் நினைவுகளை பொதுவெளியில் பகிருகின்றேன்"- என்கின்ற குருபரனிடம் சில கேள்விகள்

«மேதகு» வரலாற்றுண்மைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட பிரபாகரன் என்பாரது உண்மைக் கதை எனப் புனைகிறார்கள். பல வரலாற்றுப் பொய்களை சாட்சியென காட்சிப்படுத்தி அதன் ...

மேலும் படிக்க: தி.கிட்டுவின் குட்டு

ஒத்தோடியது யார் மறுத்தோடியது யார்?சுழிபுரத்தில் ஆறு இளைஞர்கள் புளட்டினால் படுகொலை செய்யப்பட்டு உடல்கள் தோண்டிப் புதைக்கப்பட்டதனை ஒத்தோடியது யார்? மறுத்தோடியது யார்?புளட்டின் ...

மேலும் படிக்க: ஒத்தோடிகளும் மறுத்தோடிகளும்