FIRST INTERNATIONAL1848-இல் ஐரோப்பா கண்டத்தில் முதல் முதலாக மக்கள் போராட்டம் நடந்து கிளர்ச்சிகள் மூர்க்கத்தனமாக அரசாங்கத்தினால் அடக்கப்பட்ட காலம். மக்கள் சோர்ந்து போய்விட்டார்கள். புரட்சி வார்த்தைகள், சிந்தனைகளை ...

"நமது நாகரீகம் ஒரு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இது ஒவ்வொருவருக்கும் தெளிவாகவே தெரிகிறது. இன்று மிஞ்சி இருக்கும் நாகரிகத்தில் தொடர்ந்து வாழ்வதில் நமக்குப் பாதுகாப்பு இல்லை. ...

மேலும் படிக்க …

பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க முக்கியத்துவத்தையும், சமூதாயத்தில் அதன் நிலையையும், அதன் வளர்ச்சிக் கட்டங்களையும் விஞ்ஞான பூர்வமாக உணர்ந்து அதன் போராட்டங்களில் மிகவும் முன்னேறிய பகுதியினராக இருப்பவர்கள் கம்யூனிஸ்டுகள். ...

மேலும் படிக்க …

டால்ஸ்டாய் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஞானி. டால்ஸ்டாய் சிந்தனைகள் அத்தனையும் ஏழை மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டது. உழைப்பாளி ஏழையாகவும், சோம்பேறி பணக்காரனாகவும் திரிந்ததை டால்ஸ்டாய் கண்கள் உற்று ...

மேலும் படிக்க …

"நடக்கும் அகராதி" என அழைக்கப்பட்ட மதிப்புக்குரிய மார்க்ஸ் முடங்கிப் போனது ஜென்னியின் மரணத்தில் தான். 1881- டிசம்பர் 2- இல் தன் மனைவி இறந்த போது மார்க்ஸீம் ...

மேலும் படிக்க …

‘பொங்கல்’ என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல் தடவையாகச் ...

மேலும் படிக்க …

ஆளும் வர்க்கத்தினருக்கும், பாட்டாளி வர்க்கத்தினருக்கும் இடையே நடந்துக் கொண்டிருந்த யுத்த காலம். ஐரோப்பா முழுவதுமே பதட்ட நிலையில் இருந்தன. எப்போது என்ன நடக்கும் என்று கூட யூகிக்க ...

மேலும் படிக்க …

சுதந்திரம் அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி சமமாகப் பகிர்ந்தளிக்கப்படாததை ´சுதந்திரம்´ என்று சொல்ல முடியாது." * சிசெரோ ...

மேலும் படிக்க …

"மக்களை ஆளும் அரசாங்கம் நேர்மை தவறாதிருக்க வேண்டும். அரசாங்கத்தில் மக்களின் சார்பாக பொறுப்பில் இருப்பவர்களுக்கு கடுமையான சட்டத்திட்டங்கள் இருக்க வேண்டும். அவர்களுக்கென்று சொத்துக்கள் வைத்துக் கொள்ளும் உரிமை ...

மேலும் படிக்க …

"சுதந்திரத்திற்காக என்று சொல்லிக் கொண்டு பல்லை இளித்துக் கொண்டும், கெஞ்சிக் கொண்டும், தாழ்ந்து போவதும், மிருக பலத்தைக் கையாலுவதும், கீழ்தரமாக பணிந்து போவதும் மகா கேவலமானது. அரசாங்கம் ...

மேலும் படிக்க …

பழம்பெரும் ஞானிகள் நம்மால் புரிந்து கொள்ள முடியாதவர்கள்திகைப்பூட்டுபவர்கள்ஆழமும், நுட்பமும் நிறைந்தமேதைகள்.* சீனத் தத்துவஞானி லாட்சு ...

மேலும் படிக்க …

"குழந்தை பிறந்த போது தொட்டில் இல்லைஇறந்தபோது சவப்பெட்டி இல்லை" ஜென்னியின் கடிதத்தின் வாக்கியங்களைப் படித்தவுடன் கண்கள் கலங்கிவிடுகிறது. ஜென்னியின் வறுமைக்கு சவப்பெட்டி நிகழ்வு போதும். என்னாயிற்று குழந்தைக்கு? ...

மேலும் படிக்க …

யுத்த பூமியில்...துப்பாக்கி குண்டுகளின்... சத்தங்கள்...! பதற்றமான குரல்களுக்கிடையில்...பெரிய கொண்டாட்டம்...நடக்கிறது அங்கே...! ...

மேலும் படிக்க …

எந்த குறிப்பும் இல்லாமல் ஓர் படம். தட்டில் கருப்பு இளைஞனின் தலை. சுற்றி சில மனிதர்கள் கண்கள் மட்டும் தெரியும்படி, நீண்ட வெள்ளை நிற அங்கியைப் போட்டுக் ...

மேலும் படிக்க …

சாதாரணமாக எகிப்து என்றதும் நம் நினைவுக்கு ´பிரமிடு´ ஏனோ தானோ என்று வந்துவிட்டு போகும். படங்களிலும், ஒவியங்களிலும் ´பிரமிடு´ பற்றிய உருவகம் நம்மை ஒரு எல்லைக்குள் சிந்திக்க ...
Load More