திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சி செய்த 1970 தொடக்கம் 1977 வரையிலான காலப்பகுதியானது இன முரண்பாடு மேலும் விரிசல் அடையவும் பகை ...

மேலும் படிக்க: தமிழீழ சாத்தியம் குறித்த ஆரம்பகால விவாதங்கள்

(தமிழரது நிலையை யூதர்களது நிலையுடன் ஒப்பிட்டு அரசியல் முடிவுகளை எடுப்பதன் ஆபத்தை ஆராயும் கட்டுரையின் முதலாவது பகுதி. புதிய பூமி பத்திரிகையில் வந்த கட்டுரை நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது.)   1. ...

மேலும் படிக்க: தமிழர்களும் யூதர்களும்: அபாயந் தரும் ஒப்பீடு

கந்துவட்டிக்கு கடனை வாங்கி வெளிநாடு சென்று, தொழில் இன்றி ஏமாந்து நாடு திரும்பியவர்களின் கண்ணீர்க்கதை இது. அல்ஜசீராவின் இந்த ஆவணப்படம், முகவர்களிடம் ஏமாந்த பங்களாதேஷ் தொழிலாளர்களின் துயரத்தை ...

மேலும் படிக்க: சிங்கப்பூரில் சீரழியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்

ஆகஸ்ட் 15 ல் கொழும்பு மாநகரில் இரு தமிழ் சிறுமிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த செய்தி பெருமளவு தமிழ் ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. காரணம், அந்த தமிழ் ...

மேலும் படிக்க: கொழும்பில் பண வெறிக்கு பலியாகும் தமிழ் சிறுமிகள்

இலங்கையில் சிறந்த தரமுள்ள (தமிழ்) கல்வி நிலையங்கள் யாழ் குடாநாட்டிலேயே அமைந்திருந்தன. சில பாடசாலைகள் பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்டவை. அதிகளவில் சித்தி பெறும் மாணவர்களை உருவாக்கும் பெருமையை ...

மேலும் படிக்க: ஈழத்திற்கான போராட்டமும் புலம்பெயர்ந்த தமிழரும்