ஒரு கோடிக் கவிதைகளால்
உலகம் போற்றும் கவிஞன் நானே
என நாமம் பெற்றாய்
ஒரு சொட்டு இரத்தத்தை உரிமைப் போரில்
தருபவனின் புகழ் முன்னே
தூசு தூசு!
---------சுபத்திரன்------------
ஒரு கோடிக் கவிதைகளால்
உலகம் போற்றும் கவிஞன் நானே
என நாமம் பெற்றாய்
ஒரு சொட்டு இரத்தத்தை உரிமைப் போரில்
தருபவனின் புகழ் முன்னே
தூசு தூசு!
---------சுபத்திரன்------------