நக்சல் பாரி பாதையில் அணிவகுப்போம் !
மக்களைக்கொல்லும் மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம் !

. பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!

. நக்சல் வேட்டை என்ற பெயரில் நடத்தப்படும் நரவேட்டைப்போரைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்!

 

. பன்னாட்டுக் கம்பெனிகள், தரகு முதலாளிகளுடன் போடப்பட்டிருக்கும் அனைத்து தேசத்துரோக ஒப்பந்தங்களையும் கிழித்தெறிவோம்!

  

.  போராடும் பழங்குடி மக்களுக்குத் துணைநிற்போம்!

  

. மறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!

  

. பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீதான போர்தான் அரசு  தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்! நக்சல் எதிர்ப்பு நரவேட்டைப் போரை முறியடிப்போம்!

  

. மறுகாலனியாதிக்க எதிர்ப்புப்போரில் நக்சல்பாரிகள் தலைமையில் அணிவகுப்போம்!

பிப்பிரவரி 20, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட், அசோக் பில்லர் அருகில், சென்னை.

 http://kalagam.wordpress.com/2010/02/14/மறுகாலனியாதிக்க-எதிர்ப்/