06102023
Last updateபு, 02 மார் 2022 7pm

சிங்கப்பூரில் சீரழியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்

கந்துவட்டிக்கு கடனை வாங்கி வெளிநாடு சென்று, தொழில் இன்றி ஏமாந்து நாடு திரும்பியவர்களின் கண்ணீர்க்கதை இது. அல்ஜசீராவின் இந்த ஆவணப்படம், முகவர்களிடம் ஏமாந்த பங்களாதேஷ் தொழிலாளர்களின் துயரத்தை சொல்கின்றது. இந்த அப்பாவிகளின் பணத்தை விழுங்கிய முதலைகள் முகவர்களா? அல்லது சிங்கப்பூரின் போலி தொழில் வழங்குனர்களா? சர்வதேச கிரிமினல் கும்பலின் மோசடியை ஆராயும் ஆவணப்படம்.

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்