எங்கள் வாழ்வையும்,
வளத்தையும் திருடினாரடி கிளியே
பாரதம் சொல்லியே பார்த்திருக்க-எமது
உயிர்குடித்தார் இந்தியப் பெரும் முதலாளிகள்!


எமது பாலகர்களைக் கொல்லப்
படைகளைக் கட்டிப் பாதகஞ் செய்தாரடி கிளியே-இந்த
பார்ப்பனர்தம் சூத்திரம் குடித்ததடி குருதியைக் கிளியே-எம்மை
கொன்று குடித்ததடி!!!

:-( ((((

ஸ்ரீரங்கன்
12.01.2009