தற்போது 115 கோடி மக்கள் உலகில் முற்றிலும் வறுமையில் வாடுகின்றனர். இத் தொகை 20 வருடங்களுக்கு முன் 94 கோடியாகவிருந்தது.

 

20 வருடங்களுக்கு முன் இருந்ததை விட மேலதிகமாக 6 கோடி சிறுவர்கள் பாடசாலை வசதியின்றி உள்ளனர்.

 

20 வருடங்களுக்கு முன் இருந்ததை விட போசாக்கு குறைந்த சிறுவர்கள் தொகை 5 கோடியால் அதிகரித்துள்ளது.

 

தற்போதைய உலகசனத்தொகை 548 கோடி

 

இந்தியாவின் சனத்தொகை 85 கோடி

 

இந்தியாவின் முழுச் சனத்தொகையில் 35 வீதம் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர். இது இந்திய சனத்தொகையில் அண்ணளவாக 30 கோடிப் பேராவர். இவர்களின் வருட வருமானம் இலங்கை பணத்துக்கு 150 ருபா மட்டுமே.


இந்திய சனத்தொகையில் 1.....3 பகுதியீனர் வருடத்திற்கு ஒரு யார் துணி கூட வாங்க முடியாதுள்ளனர்.


சீனாவில் வருடத்துக்கு 10 லட்சம் பெண் குழந்தைகள் பிறந்தவுடனே கொல்லப்படுகின்றனர்.