"வேலுக்கு பல் இருகும்
வேம்புக்கு பல் துலங்கும்
பூலுக்கு போகம் பொழியுமே
ஆலுக்குத்தண் தாமரையாளும் சார்வளே
நாயுருவி கண்டால் வசீகரமாம் காண்".

எனது சிறிய தகப்பனார் s.சபாரெத்தின முதலியார் கூறக்கேட்டது.

http://santhanamk.blogspot.com/2008/06/blog-post_2417.html