எதிர்வரும் அக்டோபர் 25ம் திகதி சனி அன்று (25/10/2014) லண்டனில் வசந்தத்தை தேடுகின்றோம் நிகழ்வு இடம்பெறுகின்றது.
இனவாதத்தாலும் மதவாதத்தாலும் பாதிப்புக்குள்ளான மக்களின் வாழ்வு குறித்த புகைப்படக் கண்காட்சியும், விவரணப் படக்காட்சியும், அரசியல் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளன.
மேலதிக விபரம் வெகுவிரைவில்...