Thursday, 03 June 2010
Written by பி.இரயாகரன்
|
Thursday, 03 June 2010 08:09
பி.இரயாகரன் - சமர்
/ 2010
|
சில நாட்களாக பதிவுலகம், இரண்டாகப் பிளவுண்டு கிடக்கின்றது. நண்பர்கள் எதிரிகளாகின்றனர். எதிரிகள் நண்பர்களாகின்றனர். எதிரிக்கு எதிராக புதிய கூட்டுகள். ஆம் ஆணாதிக்கம், பார்ப்பனியம், சாதியம் முதல் வர்க்கப் போராட்டத்தை எதிர்க்கும் கூட்டமெல்லாம் ஒன்றாக பதிவுலகில் காட்சியளிக்கின்றது.
Read more...
|
Last Updated ( Thursday, 03 June 2010 14:00 )
|
|
Written by தமிழரங்கம்
|
Thursday, 03 June 2010 06:00
அரசியல்_சமூகம்
/ சீலன்
|
இரண்டாம் நாள் பகல் முழுவதும், எம்மை எவரும் சந்திக்க வரவில்லை. இதையிட்டு எம்முள் பல கேள்விகள் எழுந்தன? ஏன் இவங்கள் இன்னும் வரவில்லை? எங்களை புதைக்கப் போறாங்களா? சந்ததியார் எங்களுக்காக ஏதாவது செய்கின்றரா? இது போன்ற கேள்விகளுடன், எமது உயிருக்கு என்ன ஆகுமோ என்ற பயத்துடனும் பகல் கழிந்தது. சில காலங்களின் பின்னர் தான் எமக்குத் இதுபற்றித் தெரிய வந்தது.
Read more...
|
Last Updated ( Thursday, 03 June 2010 13:59 )
|
|
|