அலுத்துப் படுத்துவிழித்துப் பார்க்ககடிகாரமுள் கண்ணைக் குத்தும்.கருக்கலின் மார்பில்ஆவின் சுரக்கும்பெண்ணின் கனவுகள்நெஞ்சில் வரளும்தவிக்கும் குழந்தைக்குஅழுத்திப் பால் கொடுக்ககிழக்கில் இரத்தம் கட்டும். ...

மேலும் படிக்க …

ஜெகத்குரு கைது என்றால் ஜெகம் முழுதும் பொய்ப்பிரச்சாரம் செய்ய வேண்டாமா? உலகெங்கிலும் (குறிப்பாக அமெரிக்காவில்) குடியேறியுள்ள ஆர்.எஸ்.எஸ். அம்பிகள், இணையத் தளங்கள், மின்னஞ்சல், சாட்ரூம் போன்ற எல்லா ...

மேலும் படிக்க …

பிரேமானந்தா கைதானபோதும் சரி, திருவாவடுதுறை இளையமடாதிபதி கைதான போதும் சரி, சமீபத்தில் சதுர்வேதி கைதான போதும் சரி, மக்கள் உணர்வை அந்தக் கைதுகள் பாதித்ததில்லை.    "என்னப்பா இது போலி ...

மேலும் படிக்க …

உலகம் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்பது போல பார்ப்பன மேட்டுக்குடியினர் வருடா வருடம் ரசிக்கும் சங்கீத சீசன் நடைபெறும் டிசம்பரில், த.மு.எ.ச. அன்பே சிவத்திற்குப் பாராட்டு விழாவைச் ...

மேலும் படிக்க …

ஜெயேந்திரன் கைது காரணமாக மனம் நொந்திருக்கும் பக்தர்களுக்கு ஆறுதலளிக்கும் விதத்தில் ஏற்öகனவே நடைபெற்ற இரண்டு "கவுரவமான' கைதுகளை நினைவுபடுத்துகிறது தினமணி நாளேடு. "ஸ்ரீமடம் கைதான கதை' என்ற ...

மேலும் படிக்க …

"உம்மோடு வராமல் உம்மை விட்டுப்பிரிந்து போகும்படி என்னைநீர் வற்புறுத்த வேண்டாம்நீர் செல்லும் இடத்திற்கேநானும் வருவேன்;உமது இல்லமே எனது இல்லம்.உம்முடைய இனமே எனது இனம்''..சாவிலும் உம்மைவிட்டுநான் பிரியேன்;அப்படிப் பிரிந்தால் ...

மேலும் படிக்க …

ஆ என்ன மாமூ! பெரிய சாமி படா கில்லாடியா கீது! நாம இங்க முட்டி செத்துப் போய் கீறோம்... சாமீ இன்னாடான்னா.. பூ கொடுக்றேன், ஆசீர்வாதம் கொடுக்றேன்னுட்டு, ஊரான் ...

மேலும் படிக்க …

Rg= காஞ்சி மடம் நடத்தும் காமதுர்கா மாணவியர் விடுதியில் தங்கிப் படித்த 11 வயது ஏழைப் பார்ப்பனச் சிறுமி. இன்று அவள் வாலாஜாபேட்டை மயானத்தின் சாம்பல். கொலை ...

மேலும் படிக்க …

விரைத்துக் கிடக்கும் பிள்ளையைக் கையிலேந்தியபடி ""மயிலோ... மயிலோ'' (""என் பிள்ளை... என்பிள்ளை'') எனக் கதறுகிறாள் இந்தோனேசிய மீனவப் பெண். ""கடல் காத்தோட யம்மா... 12 வயசுப் பிள்ளை ...

மேலும் படிக்க …

""இது தகவல் யுகம் உலகம் சுருங்கி விட்டது'' என்று அமெரிக்காவில் பிறக்க விரும்பும் எந்த வெள்ளைப் பன்றியாவது பேசினால் மலம் தோய்த்த செருப்பால் முகத்தில் இறுக்குங்கள். ""இந்தியா ...

மேலும் படிக்க …

"".... சங்கர மடத்திற்கும் அதன் பக்தர்களுக்கும் ஒரு வார்த்தை. மடம் இன்று சந்தி சிரிக்கிறதென்றால் அதற்குக் காரணம் மடம் நடந்து வரும் விதம்தான்.... ஜெயேந்திரரை ஓரங்கட்டிவிட்டு விஜயேந்திரரின் ...

மேலும் படிக்க …

சுனாமி பேரழிவுக்குப் பிறகு பட்டினப்பாக்கம் பகுதியை அமைதி சூழ்ந்து கொண்டிருந்த ஒரு நாளின் மாலை; காற்றின் அசைவு கூட இன்றி அமைதியாக இருட்டிக் கொண்டு வரும் மாலை. ...

மேலும் படிக்க …

""அவா அவா செய்த கர்ம வினையை அவா அவா அனுபவிச்சே ஆகணும்! போய் அம்பாளுக்கு நெய் தீபம் போடுங்கோ!'' என்று "மத்தவாளு'க்குத் தத்துவம் பேசும் பார்ப்பனக் கும்பல், ...

மேலும் படிக்க …

நிறையப் படித்துவிட்டோம். குஜராத்தில் இந்து மதவெறி சங்கப் பரிவாரக் குரங்குகள் நடத்திய கொடூரத்தை. எழுத்துக்களாய் நீங்கள் படிக்கும் போது உங்களுக்குள் உருவகப்படுத்திக் கொண்ட காட்சிகளால் அல்லது வார்த்தைகள் ...

மேலும் படிக்க …

நடந்து நடந்து இரண்டு பேரும் அய்யனார் கோயிலைத்தான் தாண்டியிருக்கிறார்கள். இன்னும் கரைப் பாதையேறி ஒரு கல் தொலைவு நடந்து கல்வெட்டாங் கிடங்கிற்குள் இறங்கி மேடேறி பனைக்கூட்டம் தாண்டி ...

மேலும் படிக்க …

மக்கள் எப்படி எல்லாம் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி வேதனைப்படுகிறோமே,மக்கள் எப்படி எல்லாம் வாழ்கிறார்கள் என்பதைப் பற்றி எவ்வளவு சொரணையற்று இருக்கிறோம்?   நாகப்பட்டினம்: சுனாமியால் சேதப்பட்ட வீடுகள் 30,300. ...

மேலும் படிக்க …

Load More