"போராட்டத்தை என்ன நோக்கத்துக்காக இடதுசாரிப் புரட்சிகர சக்திகள் பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தவர்." என்று "சிலர் போலல்லாத" மற்றவர்கள் பற்றி கூறும் மணியம், தான் என்ன ...

மேலும் படிக்க …

வெள்ளைக் கொடியுடன் புலிகள் யாரும் சரணடையவில்லை என்று இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது. இது மட்டுமின்றி இப்படி பொய் சொன்னதாக கூறி, முன்னாள் இராணுவத் தளபதிக்கு சிறைத்தண்டையும் ...

மேலும் படிக்க …

புலிக்கு பின் புலம் பெயர் சமூகத்தில் புதிதாக பரிணாமம் பெற்று இருப்பது வதந்தியும் கொசிப்பும் தான். அந்த வகையில் அண்மையில் பாரிசில் ஆபாசத்துடன் கொசித்துப் பரப்பிய ...

மேலும் படிக்க …

புலிக் குழுக்களுக்கான உள்ளார்ந்த அடிப்படை என்ன? ஏன் தமக்குள் மோதுகின்றன? இதற்கான பின்னணி என்ன? இவை எதில் இருந்து தோன்றுகின்றது? பகுத்தறிவுள்ள ஒவ்வொருவரும் கேட்ட வேண்டிய கேள்வி. ...

மேலும் படிக்க …

வர்க்கமற்ற கம்யூனிச சமூகத்தில் தான், வர்க்க ரீதியான சமூக முரண்பாடுகள் தீர்க்கப்படும். இந்த உண்மை என்பது ஒருபுறம் இருக்க, முரண்பாடுகள் அதுவரை தீர்க்கப்படாமல் இறுகிய நிலையில் இருப்பதில்லை. ...

மேலும் படிக்க …

ஊடகங்கள் மேலான வன்முறைகளைத் தொடர்ந்து, அதன் தடைக்குரிய அரசியல் பின்னணி என்ன? இது எப்படி சாத்தியமாகின்றது? இந்த நிலைமை இன்று தமக்கு உருவாக, அவர்களே காரணமாக இருந்தனர். ...

மேலும் படிக்க …

மணியம் போல் நானும் புலிகளின் வதைமுகாமில் சித்திரவதைகளை அனுபவித்தவன் தான். அதனால் என்னைவிட மற்றவனுக்கு நடந்த சித்திரவதைகள் குறைவானது என்று கூற முடியுமா!? அரசு புலிகள் போல் ...

மேலும் படிக்க …

சில நிறுவனங்களை தேசிய மயமாக்கும் மகிந்த அரசின் அறிவித்தல், தேசிய நலன் சார்ந்ததல்ல. தேசிய நலன் சார்ந்த எந்தத் திட்டமும், மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கவேண்டும். அதாவது ...

மேலும் படிக்க …

புரட்சிகர நெருக்கடி தோன்றும் போது "ஒவ்வொரு அயோக்கியனும் கூட … புரட்சிவாதியாகத்தான் தன்னை அறிவித்துக்கொள்வான் என்பதை நாம் காண்போம்." என்ற லெனின் கூற்றுதான், இங்கு மிகச் ...

மேலும் படிக்க …

முதலில் நாம் கிறீஸ் நெருக்கடி என்ன என்பதைப் பார்ப்போம். வாங்கிய கடனை மீள திருப்பிக் கொடுக்கும் தவணைகளையும், கடனுக்கான வட்டித் தவணைகளையும், கிறீஸ் கொடுக்க முடியாது போயுள்ளது. ...

மேலும் படிக்க …

மக்களின் நிமித்தம் நாம் அன்று கூறியது போல் புலி பினாமிச் சொத்தை தமிழ்மக்களின் பொது நிதியமாக்கி இருந்தால், புலிக்குள்ளான இந்த வெட்டுக்குத்துக்கு இடமிருந்திருக்காது. பல புலிக் குழுக்கள் ...

மேலும் படிக்க …

புலிகள் மட்டும் மக்களின் எதிரியல்ல. அரசும் மக்களின் எதிரி. அரசுடன் சேர்ந்து இயங்கிய முன்னாள் இன்னாள் குழுக்களும் கூட மக்களின் எதிரி. இடதுசாரிய வர்க்க அரசியலை மறுக்கும் ...

மேலும் படிக்க …

எது தவறானதோ அதை மாற்றியமைக்க போராடாதவர்களும் அதற்கு உதவுகின்றனர். இது மறுக்க முடியாதவொரு உண்மை. ஆளும் வர்க்கங்களின் மக்கள் விரோத செயல்களை எதிர்த்து, மாற்றத்தை முன்வைத்து செயல்பூர்வமாக ...

மேலும் படிக்க …

அனைவருக்குமான ஓய்வூதியத்தை மறுத்தும், ஆயுள் ராவுமான ஓய்வூதியத்தை மறுத்தும், இறந்தால் குடும்ப உறுப்பினர் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற முடியாதவாறு மறுத்தும் ஒரு ஓய்வூதியம். இப்படி தனியார் ஓய்வூதிய திட்டத்தின் பெயரில் ...

மேலும் படிக்க …

ஜே.வி.பி யிலிருந்து பிளவுற்ற குழுவின் உறுப்பினரான வருண ராஜபக்சவுடன், இனியொரு இணையத்தை நடத்தும் தமிழ் தேசியவாதிகள் நடத்திய தர்க்கத்தினை கேள்வி பதிலாக வெளியிட்டுள்ளனர். மார்க்சியத்தின் பெயரில் இந்த ...

மேலும் படிக்க …

தன்னாதிக்கம் என்பது, வர்க்க நலன் சார்ந்தது. சுரண்டும் வர்க்க நலன் சார்ந்து தன்னாதிக்கத்துடன் "பிரிந்து போவதும்" அதற்காக "போராடுதலும்" பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அல்ல. இப்படியிருக்க ...

மேலும் படிக்க …

Load More