முன்பக்கம்
செவ்வாய், 09 மாசி 2010
 
Tamilcircle
பெய்யெனப் பெய்யும் மழை! PDF Print E-mail
புதிய கலாச்சாரம் - 2005
Thursday, 15 February 1996 06:24

அலுத்துப் படுத்து
விழித்துப் பார்க்க
கடிகாரமுள் கண்ணைக் குத்தும்.

கருக்கலின் மார்பில்
ஆவின் சுரக்கும்
பெண்ணின் கனவுகள்
நெஞ்சில் வரளும்
தவிக்கும் குழந்தைக்கு
அழுத்திப் பால் கொடுக்க
கிழக்கில் இரத்தம் கட்டும்.

 
எதுங்கடா சமத்துவம் ? PDF Print E-mail
புதிய கலாச்சாரம் - புதிய கலாச்சாரக் கவிதைகள்
Monday, 24 November 2008 22:19

காக்கி சட்டை மேசட்டை
போட்டுகிட்டு
கார்பரேஷன்ல வேல பாக்குற
சுந்தரேசு அண்ணனுக்கு மட்டுந்தான்
பீ,மூத்திரம் அள்ளுர வேல.
பழையபடியே....
.

Last Updated on Tuesday, 25 November 2008 08:20
 
தீபாவளிப் பண்டிகை தமிழர்களுக்கு மானக்கேடு PDF Print E-mail
சமூகவியலாளர்கள் - பெரியார்
Tuesday, 21 October 2008 07:08

வருடா வருடம் கடவுள்களுக்கு (சாமிகளுக்கு) கலியாண உற்சவம் வருவது போல் வருடா வருடம் தீபாவளி போன்ற பண்டிகைகளும் வந்து கொண்டு இருக்கின்றன.

 

நம் மக்களும் பெரும்பான்மையோர், கடவுளுக்கு உலகில் வேறு எங்காவது கலியாணம் செய்வாருண்டா?கடவுள்தானா கட்டும், கலியாணம் செய்துகொள்ளுமா? அதற்கு அவசிய மென்ன? என்கிற அறிவே சிறிதுமின்றி எப்படி கோயில்களில் ஆண்டுதோறும் சாமிகளுக்குக் கலியாண உற்சவம் செய்கிறார்களோ அதே போல் இந்த தீபாவளி முதலிய பண்டிகைகளை நம் மக்கள் அனேகம் பேர் கொண்டாடி வருகின்றார்கள்.

 

Last Updated on Sunday, 26 October 2008 13:51
 
அறிவுச் சொத்துரிமை - சில தவறான கருத்துகள்...! PDF Print E-mail
அரசியல்_சமூகம் - மக்கள் சட்டம்
Sunday, 28 September 2008 15:24

அறிவு என்பதும், (ஆங்கிலக்) கல்வி என்பதும் பலநேரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் கல்வி சில நேரங்களில் (மட்டும்) அறிவு வளர்ச்சிக்கு பயன்படுகிறது என்பதே அறிவியல் உண்மை. கல்வி கற்றவர் எல்லாம் அறிவுடையவர்கள் ஆவதில்லை; கல்வி பயிலாதவர்கள் அறிவில்லாமல் இருந்து விடுவதும் இல்லை. இதற்கான உதாரணம்: தோழர் பெரியார்!

 

Last Updated on Monday, 29 September 2008 07:10
 
ஜெயமோகனை போன்ற தேச பக்தர்களின் இந்தியா எது ? PDF Print E-mail
அரசியல்_சமூகம் - ரேணுகாஅஜிதா&ஸ்டாலின்
Wednesday, 03 December 2008 21:38
 
«StartPrev12345678910NextEnd»

Page 1 of 235
Banner