நம்மூர் ரித்தீஷ், அழகிரி பற்றிய பதிவு இல்லை இது. தேசிய தேர்தல் கண்காணிப்பகம் என்கிற அமைப்பு சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல்கள் முடிந்த பிறகு ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறது. ...

மேலும் படிக்க …

அன்புள்ள ஆதவன் தீட்சண்யாவுக்கு,நான் உங்களைப் போல போலி மார்க்ஸிய அடிமையல்ல. மாறாக மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்டுகளின் ஜனநாயகப் படுகொலைகளுக்கு எதிராக பழங்குடி மக்களைத் திரட்டி போராடிக் கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகள் ...

மேலும் படிக்க …

புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வாழும் முன்நாள் போராளியின் குறிப்பு : புலம் பெயர் இலங்கைத் தமிழர்களுக்கு மத்தியில் தம்மை இடதுசாரிகள் எனவும் மார்க்சிஸ்டுக்கள் எனவும் அதிலும் ஒருபடி மேலே ...

மேலும் படிக்க …

முற்குறிப்பு: கடவு இலக்கிய அமைப்பால் மதுரையில் நடத்தப்பட்ட இரண்டுநாள் ‘கூடல் சங்கமம்’நிகழ்வுக்கு நானும் தோழி உமா ஷக்தியும் சென்றிருந்தோம். அனைவரின் ஒத்துழைப்புடனும் இறுக்கமான நேரக் கட்டுப்பாட்டுடனும் பயனுள்ளதாகவும் ...

மேலும் படிக்க …

இலங்கை அரசிற்கு ஆதரவாக அய். நாவின் மனித உரிமைகள் அவையில் கியூபா, நிக்கரகுவா, பொலிவியா போன்ற நாடுகள் கையெழுத்திட்டதைக் கடுமையாகச் சாடி லத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகத்தைச் ...

மேலும் படிக்க …

The Rel News Network தொலைக்காட்சியின் ரொறன்ரோ கலையகத்தில் இடம்பெற்ற நேர்காணல் இங்கு வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் தமிழாக்கத்தின் எழுத்து வடிவம் இங்கே தரப்படுகிறது - புகலி ...

மேலும் படிக்க …

இக் கட்டுரையின் ஆங்கில மூலம் DBS. JAYARAJ இன் வலைத்தளத்தில் இருந்து பெறப்பட்டது.     தமிழாக்கம்: புகலி     விடுதலைப்புலிகளை இலங்கையின் ஆயுதப்படைகள் இராணுவரீதியாக வெற்றி கொண்டதன் பின்னர் தொடருகின்ற ...

மேலும் படிக்க …

கட்டுரையாளர் இங்கு கூற வருவது என்னவெனில் தமிழ்கட்சிகள் தேர்தலில் பங்குபற்ற வேண்டும். தனியாக தமிழ்க்கட்சிகளாக இருப்பதைவிட பெரிய சிங்கள தேசியக்கட்சிகளுடன் இணையவேண்டும். இதனால் நாட்டில் ஜனநாயகம் மலரும். ...

மேலும் படிக்க …

கெண்டகி வறுகோழி உண்ணாதவர்கள் இருக்க முடியாது. மேலை நாடுகளில் இது மிகவும் பிரபலமானது.தற்போது நம் ஊரிலும் அதிகம் கடைவிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் இந்நிறுவனத்தார். ...

மேலும் படிக்க …

 எனது கடந்த இடுகையான 'பா.நடேசனின் சிங்களப் பெண்மணியுடனான காதல் கதை' என்ற இடுகைக்கு ஓர் பெயர் குறிப்பிட விரும்பாத நண்பர் வந்து என்னை முட்டாள் என திட்டி ...

மேலும் படிக்க …

போத்தல ஜயந்த  மாலை ஐந்து மணியளவில் நுகேகொட, அம்புல்தெனிய சந்தியில் வைத்து வெள்ளை வானொன்றில் வந்த 6 பேரினால் கடத்திச் செல்லப்பட்டார். ...

மேலும் படிக்க …

இவர்கள் செய்த ஒரேயொரு குற்றம் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்தது. அரசின் குண்டுகள் அகதியாக்கப்பட்ட தமிழர்களின்மீது பொழிந்தபோது வைத்திய நிபுணர்கள் துரைராஜா வரதராஜா, தங்கமுத்து சத்தியமூர்த்தி மற்றும் வி. ...

மேலும் படிக்க …

நேற்றிரவுஒரு திரைப்படம் கண்டு அழுதேன்.உங்களால்அழ மட்டுமேமுடியுமெனும்போது,நீங்கள் அழுகிறீர்கள்.கடந்த வாரம்ஒரு புத்தகத்தை ...

மேலும் படிக்க …

‘சுயமோகி’ என்று ஜெயமோகனை வர்ணித்த சாருவும், சாருவிடம் தொடர்ச்சியான ஒவ்வாமை கொண்டிருந்த ஜெயமோகனும் இணையும் புள்ளியாக, ஈழவிடுதலைப் போராட்டத்தின் தோல்வி அமைந்துவிட்டிருப்பதில் ஈழத்துக்காரியும் மேற்குறிப்பிடப்பட்டிருக்கிறவர்களின் வாசகியுமாகிய நான் ...

மேலும் படிக்க …

உண்மையான புரட்சிகர முன்னேற்றம். விவசாயிகளின் பொதுவான புரட்சியை ஆதரித்து வரும் ஒரு விடுதலை இராணுவம் தலைநகரத்தின் வாயிலை எட்டுவதாகவும், நகர்ப்புற மக்கள் தம்பங்கிற்கு கிளர்ந்தெழுந்து மன்னராட்சியை அதிகாரத்திலிருந்து துரத்தியடித்துவிட்டு, ...

மேலும் படிக்க …

பிரசந்தா மட்டுமல்ல ஜனநாயகமும் நேபாளத்தில் ராஜிநாமா செய்துவிட்டது. நேபாளத்தில் ஒரு பகுதியினரும் இந்தியாவில் ஒரு பகுதியினர் தவிர அனைவரும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். பிரசந்தா ஆட்சியில் அமர்ந்த மறு கணமே ...

மேலும் படிக்க …

Load More