கொலையிலும் கொடியதுஇவர்கள் அழுகிறார்கள் நள்ளிரவில் திகில் கொள்கிறார்கள்வாய்திறந்து பேச மறுக்கிறார்கள் தினந்தோறும் மரணிக்கிறார்கள் ...

மேலும் படிக்க …

நமது பாரம்பரியச் செல்வங்களான இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது சட்ட ரீதியாக அரசின் கடமையாகிறது. இந்த வளங்கள் அனைத்தும் பொதுச் சொத்து. எனவே, அவை மக்களின் பயன்பாட்டுக்கு ...

மேலும் படிக்க …

  இன்று நாம் கடக்கும் ஒவ்வொரு தினங்களும் இலங்கையின் குடிமக்களாக எமக்கு மிக முக்கியமான தினங்கள். இலங்கையின் கொடூரமான யுத்த வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு மனிதப் பேரழிவுகள் நடக்கும் ...

மேலும் படிக்க …

(இன்று [22-03-2009] உலக நீர் நாள். இந்த நாளில் நீரை சேகரிப்பது பற்றிய விழிப்புணர்வுடன் நமது நீர் உரிமை, அதற்கு நாம் கொடுக்கும் விலை பற்றி சிந்திப்பது ...

மேலும் படிக்க …

ஒப்புக்கு அறிக்கைவிட்டுஒதுங்கிக் கொண்ட ஓட்டுக் கட்சிகள்,இரத்தம் கசிந்து, சித்தம் கலங்கியபோதும்நாங்கள் ஆளும் வர்க்கத்தின் மண்டையோடுகள் எனத்தெளிவாக வசனம் பேசும் நீதிபதிகள், ...

மேலும் படிக்க …

சர்வதேச சதிகள் :யுத்தம் தொடங்கிய பின்னர் சவங்களை உற்பத்தி செய்பவர்களும் இன்றும் சவங்களை உற்பத்தி செய்ய வேண்டும் எனத்துடிக்கும் மனித விரோதிகள் தெளிவாகவே தெரிகின்றனர். இன்று நாளாந்தம ...

மேலும் படிக்க …

வரலாறு பற்றிய பிரச்சனைகளுக்கு சில கருத்துக்கள் கூறவேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக யூதர்களை உதாரணம் காட்டுவதையும்> ஆரிய திராவிட மோதல்கள் பற்றிய கருத்துக்கள் பல வரலாற்றுத் தவறுகளை உள்ளடக்கியதாக ...

மேலும் படிக்க …

காட்டுக்குள் கண்ட, கடிய மிருகங்களையெல்லாம் அடித்து புசித்துக் கொண்டிருந்த சிங்க மகாராஜாவுக்கு ஓரு நாள் காலையில் எழுந்தவுடன் ஒரு பெரிய சந்தேகம் வந்து விட்டது. தான் இந்த ...

மேலும் படிக்க …

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் குரங்கினத்திலிருந்து வளர்ச்சியடைந்து மனித இனமாய்ப் பரிணமித்த பிறகு உற்பத்தியில் ஈடுபடாதவரையில் மனிதன் நாகரீகமடையவில்லை. சமூகத்திற்கான உற்பத்தியில் அறிந்தோ, அறியாமலோ ...

மேலும் படிக்க …

சிறிலங்கா அரசு தாக்குதல் தொடுத்த பின்னரான காலங்களில் ஏன் இன்றுவரை கூட புலிகள் பலமாக திருப்பித் தாக்குவார்கள் என்றே எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை ...

மேலும் படிக்க …

குறிப்பு : தில்லை போராட்டம் - நீண்ட நெடிய போராட்டம். அந்த நீண்ட நெடிய போராட்டத்தில், சில வெற்றிகள் கிடைத்திருக்கிறது.இதைச் சாதித்தவர்கள் - சிவனடியார் ஆறுமுகசாமி, மனித உரிமை ...

மேலும் படிக்க …

அன்புள்ள குருபரன், முதலில் உங்களது “சுதந்திரம் ஜனநாயகம் மாற்றுக்க கருத்துக்கள்.”என்ற ஆசிரியர் தலையங்கமாக வந்த கட்டுரையை படித்தேன்.அதில் என்னை நோக்கியும் கேள்வி எழுப்பியுள்ளீர்கள் என்பதை புரிந்து கொள்கின்றேன். நான் ...

மேலும் படிக்க …

"பொதுமக்களை வெளியேற்ற 48 மணி நேர கெடு! [ வியாழக்கிழமை, 29 சனவரி 2009, 05:46.46 PM GMT +05:30 ] இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன், அடுத்த ...

மேலும் படிக்க …

த‌ற்கொலைகள் செய்துகொள்வது கோழைத்தனமான முடிவா ? தற்போது சிலர் இதைப் போன்று முனகிக்கொண்டிருக்கிறார்கள். பொதுவாகவே தற்கொலைகள் அனைத்தும் கோழைத்தனமானவை அல்ல.அவை அனைத்தும் சமூகத்திற்கெதிரான விமர்சன‌ங்கள். ...

மேலும் படிக்க …

கைவிட‌ப்ப‌ட்ட‌ வீடுக‌ள், சிதைக்க‌ப்ப‌ட்ட‌ வாழ்வு, இட‌ம்பெய‌ர்க்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ள். இல‌ங்கை இராணுவ‌த்துக்கும், விடுத‌லைப் புலிக‌ளுக்கும் இடையில் ந‌டைபெறும் உக்கிர‌மான‌ போரின் கோர‌த்தை விப‌ரிக்கின்றார் உத‌விப்ப‌ணி செய்யும் ஒருவ‌ர். ...

மேலும் படிக்க …

ஈழத்தில் சிங்களப் பாசிசக்கு அரசு மாமா வேலை செய்யும் இந்திய பயங்கரவாதிகளை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் கைது.     ...

மேலும் படிக்க …

Load More