பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்! கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்!! ” அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, பஸ்ஸ¤ல பாட்டு பாடறது, புட் போர்ட் அடிக்குறது, வம்பு ...

மேலும் படிக்க …

"வெவ்வேறு தத்துவார்த்தப் பின்புலத்தைப் பெண்ணிய அமைப்புகள் கொண்டிருப்பினும் ஒரு புள்ளியில் அவர்கள் இணைகின்றனர். தனது பாலியல் உறவை தேர்ந்தெடுக்கும் உரிமை, யாருடன் பாலியல் உறவை எப்போது வைத்து ...

மேலும் படிக்க …

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் சுட்டுக் கொல்லப்படுவதோ அன்றி தாக்கி துன்புறுத்தப்படுவதோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. சாதாரண உழைக்கும் தொழிலாளர்களான மீனவர்களைத் தொடர்ந்து துன்புறுத்துவது ...

மேலும் படிக்க …

புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் இதழ்களை அவற்றின் முதலாவது இதழ்களில் இருந்து இன்று வரை வாசித்துக் கொண்டிருக்கும் வாசகன் நான். சில விடயங்களில் இவற்றில் வரும் கருத்துக்களுடன் ...

மேலும் படிக்க …

தாயகத்தின் வெளியாகிய இக்கட்டுரை, புலியெதிர்ப்பு அரசிலை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் புலிகளின் சதிகளையும் அதன் மனித விரோத பம்மாத்து கூறுகளையும் இக்கட்டுரை தர்க்கங்கள் மற்றும் தகவல்கள் மூலம் அம்பலமாகின்றது. ...

மேலும் படிக்க …

‘மாற்று அரசியலுக்கான உரையாடல் வெளி!’ ஏன்று ஆரம்பித்த இனியொரு இணையம் தற்போது டான் தொலைக்காட்சி ஊடக உரிமையாளரும் வர்த்தகருமான எஸ் எஸ் குகநாதன் கைது செய்யப்பட்டாரா? அல்லது ...

மேலும் படிக்க …

மாபெரும் தோழர் ஸ்டாலின் அவர்களை மறுதலித்து சவக்கிடங்கில் இருந்த டிரட்ஸ்கியவாதிகளுக்கு குருசேவ் உயிரூட்டினார். அன்று குருசேவ் கும்பல்களும் டிராட்ஸ்கியவாதிகளும் ஸ்டாலின் மீது எவ்வளவுதான் அவதூறுகளை அள்ளி வீசியபோதும் ...

மேலும் படிக்க …

மக்கள்திரள் பங்கேற்பை மறுக்கும் எந்தவொரு போராட்டமும் ஒழிக்கப்பட்டுவிடும் என்பதற்கு அண்மைய எடுத்துக்காட்டுகள் கண்ணெதிரே இருக்கின்றன. ஒன்று ஈழம், மற்றொன்று லால்கர். ...

மேலும் படிக்க …

மார்க்ஸ் சுட்டிக்காட்டியவாறு அரசு என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கும் கருவியாகும். அரசின் பிரதான பணி சுரண்டலைப் பாதுகாப்பதும் அடக்கப்பட்ட வர்க்கங்கள் சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராக ...

மேலும் படிக்க …

தொலைந்து போகும் அடையாளங்களைதூக்கிநிறுத்துவதற்குபுலிப்பிரமுகர்கட்கும் புலிஎதிர்ப்பு பிரமுகர்கட்கும்மகிந்த வள்ளலானார்இரும்பும் கரும்பாய் இனிக்குமடா இனி…. செயலிறங்கத் துடிக்கும்புலத்து இளையோரை பொறிக்குள் வீழ்த்திடதூதுவராலயத்து தூதுவர்கள்அபிவிருத்திக் குச்சிகளோடுஊரோடு உறவாட வருகிறார்கள் ...

மேலும் படிக்க …

சொற்களை வீணாக்காத, தட்டச்சுச் செய்யப்பட்டு உறையில் இடப்பட்ட அக்கடிதம் என் வீட்டின் முன் கதவுக்குக் கீழேயுள்ள சிறுசந்து வழியே வீட்டினுள் தள்ளப்பட்டிருந்தது. இந்திய உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் ...

மேலும் படிக்க …

சுவாமி.அக்னிவேஷ் கடந்த மே,2010லிருந்து இந்திய அரசிற்கும், மாவோயிசுட்டுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி வருபவர்.இது வரை இரண்டு தரப்புகளும் இரண்டு கடிதங்களை இவர் மூலம் அனுப்பி உள்ளனர். சூன் ...

மேலும் படிக்க …

“எந்த மண்ணின் விடுதலைக்காக, எந்த மக்களின் சுதந்திரத்திற்காக இங்கு போராடத்துடங்கினோமோ, அந்த மக்களிற்கு ஜனநாயகம் மறுக்கப்படுகின்றது. அவர்களது அரசியல் உரிமைகள் கொச்சைப்படுத்தப்பட்டு நசுக்கப்படுகின்றன. கடந்தகால அடிமைத் தளையிலிருந்து மீளத் ...

மேலும் படிக்க …

முன்னேறுங்கள் போர் முனையில் !மூளையை சலவை செய்துமுகங்களில் மூர்க்கத்தோடுவிழிகளை மேலே தூக்கிகால்களில் வலிமையோடுபோர் முனையில்முன்னேறுங்கள் ! நெருப்புக் கொள்ளியுடன்என் அப்பன் சொல்கிறான்”ஆமி சுடுகிறான்அடுப்புச் சுடுவதையிட்டுஅலட்டிக் கொள்ளாதே”எதிர்த்துப் போரிடுவதைத் தவிரஎன் ...

மேலும் படிக்க …

1992களில் இங்கிலாந்தில் இயங்கிய தீப்பொறி குழுவினருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது.  அவர்களுடன் சிலகாலம் வேலை செய்த அனுபவங்களை இங்கு பகிர்வதன் மூலம், இன்று அதன் தொடர்ச்சியென கூறி ...

மேலும் படிக்க …

ஊர் கூடி தேர் இழுக்க முயன்றோம்.....அவர் எவரோ தலமைச் சாரதி என்றோம்...தலைவன் என்றோம், தெசியத் தலைவன் என்றோம்...அப்பாலும் போய் தொழுதோம்... சூரியத்தேவன் என்றோம்...துதி பாடினோம்... அன்று! ...

மேலும் படிக்க …

Load More