இந்தநாட்டு ஜனாதிபதிக்கும், ஒட்டு மொத்த அமைச்சர்களுக்கும் ஏற்ப இன்று இந்நாட்டில் மக்கள் நல அரசாங்மொன்றுதான் இருக்கின்றது. தேசாபிமான அரசாங்கமொன்றதான் இருக்கின்றது.
...
இன்று வியாழன் நோர்வேயில் சம உரிமை இயக்க அங்குராபணக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நோர்வேயில் நடைபெறவுள்ள கூட்டத்தின் விபரம்.
காலம்: 28-03-2013 நேரம்:- 5.30 P.M (வியாழன் மாலை)
கூட்டம் நடைபெறும் இடம்:
Vestaveien ...
டென்மார்க் கோஸ்ரப்பரோவில் சம உரிமை இயக்க அங்குராப்பண கூட்டமும் கலந்துரையாடலும் (27/3/2013) இன்று நடைபெற்றது. தோழர்கள் ஸ்ரீஹரன், முரளி ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னிலை சோஷலிச கட்சியின் தலைமை ...
செயல்தந்திரத்தின் வரையறை
கட்சியின் செயல்தந்திரம் என்பதன் மூலம், நாம் ‘கட்சியின் அரசியல் நடத்தை, அல்லது பண்பு அதன் அரசியல் செயல்முறையின் திசைவழி மற்றும் வகைகள்’ ஆகியவற்றைக் குறிப்பிடுகிறோம்.
புதிய கடமைகள் ...
ரஷ்ய சமூக சனநாயக தொழிலாளர் கட்சியின் திட்டமானது, புரட்சிகர மார்க்சியம் நிறைவு செய்திருப்பதின் மொத்த தொகுப்பாகும்.
இந்த தொகுப்பினை, மூன்று முக்கிய இனங்கள் பூர்த்தி செய்கின்றன.
1. கட்சியின் திட்டம்.
2. ...
புதிய திசைகள் அமைப்பு, இன்று இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைக்களுக்கான போராட்டத்தில் இணைந்தும், அமைப்பாகியும், ஆதரவளித்தும் இயங்கும். குறிப்பாக வடகிழக்கு தமிழ் மக்களின் தேசிய உரிமைக்கான ...
புலம்பெயர் நாடுகளில் சமவுரிமைக்கான பொதுக் கூட்டம்
லண்டன்: Chalkhill Community Center, 113 Chalkhill Road, Wembley, Middlesex HA9 9FX என்னும் முகவரியில் 03.02.2013 ஞாயிறு மாலை ...
சுவிஸ் - இங்கிலாந்து - பிரான்ஸ் - நோர்வே - டென்மார்க் - இத்தாலி - கனடா நாடுகளில் சமவுரிமைக்கான பொதுக் கூட்டம்
இலங்கையில் இன ஒடுக்குமுறையாளருக்கு எதிராக ...
சம உரிமை இயக்கத்தினால்15-01-2012 அன்று யாழ் நகரில் இராணுவ ஆட்சியை நிறுத்த கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய கோரியும் ஏற்பாடு செய்யப்பட்ட கையெழுத்து ...
'பொது" என்று சொல்லிக் கொள்ளும் ஏதோ ஒரு'சேனா" சுற்றித் திரிவதாக நாங்கள் சொன்னோம். அது மட்டுமல்ல பைத்திய நாய்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறும் நாங்கள் சொன்னோம். அப்படி சொன்ன ...
புலம்பெயர் ஊடகங்களின் ஆணாதிக்க வக்கிரம்
புலம்பெயர் ஊடக வட்டாரத்தில், BBC தமிழ்சேவை தொடக்கம், தமிழினவாத புலிகளின் ஊடகங்கள் ஈறாக, அதிதீவிர மாவோயிசம் கதைக்கும் "இடதுசாரி" இணயங்கள் வரை, நேரடியாகவும், ...
இரு இணையச் செய்திகள்
"பாலியல் ரீதியாக துன்புறுத்தி பின்னர் மனநோயாளி என்றுஅனுமதித்துள்ளார்கள்!
பலவந்தமாக இராணுவத்தில் இணைக்கப்பட்ட 100பெண்களில் 21பெண்களுக்கு என்ன நடந்தது? 30 பெண்களை கிளிநொச்சிவைத்தியசாலையில் அனுமதித்தோம் என்று இராணுவம் ...
கடந்த 27-28-29-30 ம் திகதிகளில் யாழ்ப்பாண பழ்கலைக்கழகத்தில் பாரிய அத்து மீறல்கள் இடம்பெற்றிருக்கின்றன.மாணவ தலைவர்கள் செயலாளர்கள் என பலர் கைது செய்யப்பட்டுள்ளர் இன்று வரைக்கும் எதுவித விசாரனையும் ...
அடக்குமுறைக்கெதிராக போராடும் தமிழ் தேசிய இனத்தின் துடிப்பான மாணவர் மற்றும் இளையோர் அணிகளை கலாச்சார சீரழிவுகள் மூலம் திசை திருப்பி, அல்லது அச்சுறுத்தி, அடக்கி ஒடுக்குகின்றது ஸ்ரீ ...
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக, முன்னிலை சோஷலிச கட்சியின் மாணவர் அமைப்பும், வேறு சில ஜனநாயக சக்திகளும் இணைந்து கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தை மாணவர்கள் ...