அரசியல் செய்கின்றனராம். எப்படி? எனது பெயரில், நான் அனுப்பியதாக காட்டி, அவதூறு பேசி பித்தலாட்டம் செய்கின்றனர். பின் அதை வைத்து மொழி நாகரீகம் பற்றி குசுவுகின்றனர். இதுபோல் ...

மேலும் படிக்க …

மனிதவிரோதிகளின் அரசியல் நாகரீகத்தைப் பற்றி பேசுவது தான், எமது மொழி. உங்கள் அரசியல் நடத்தை தான், எமது மொழிக்கு முன்னால் வந்தது. இதுபோல் தான் புலிகளின் பாசிசத்துக்கு ...

மேலும் படிக்க …

தத்தம் சொந்த அரசியல் நிலையை தெளிவுபடுத்த முடியாதவர்கள் என்ன செய்கின்றனர். தமது சமூக விரோத நடவடிக்கையை கண்டு கொள்ளாமல் இருக்க, அவதூறு அரசியல் செய்கின்றனர். உண்மையில் இனம் ...

மேலும் படிக்க …

தேசம் சஞ்சிகையின் ஆசிரியரும், ஆசிரியரின் இணக்கத்துடன் சில இனம் தெரியாத பொறுக்கிகளும் சேர்ந்து விவாதம் நடத்துகின்றனராம். அந்த விவாதக் கேவலத்தைத் www.thesamnet.net இல் முழுக்க காணமுடியும். விவாதக் ...

மேலும் படிக்க …

இலண்டன் தேசம் சஞ்சிகையின் இணைய அரசியல் என்பது, எடிட்டிங் மூலம் அரசியல் ரீதியாக சேறடித்து இயங்குவது. இப்படிப்பட்ட இந்த எடிட்டிங் சர்வாதிகாரத்தை, அரசியல் ரீதியாக விவாதிக்க தயாரற்ற ...

மேலும் படிக்க …

தமிழ்ச்செல்வன் பற்றி சிறிரங்கன் எழுதிய கட்டுரையின், எதிர்நிலைத்தன்மை பற்றிய ஒரு (சுய) விமர்சனம். அதேநேரம் எம்மைப் பற்றிய ஒரு பொதுவான, பல கூறு கொண்ட (சுய) விமர்சனத்தை ...

மேலும் படிக்க …

ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய ஒரு மாநாட்டை ஒட்டிய எதிர்பார்ப்பு என்பது இயல்பானது. அந்த மக்களின் விடுதலைக்கான பாதையை கொள்கையளவிலாவது அது தெளிவுபடுத்தும் என்ற எதிர்பார்ப்பு, இயல்பானது. அந்த ...

மேலும் படிக்க …

கடைந்தெடுத்த அரசியல் உள்நோக்கம் கொண்ட திட்டமிட்ட திரிப்பு. இது தலித்துக்கு எதிரானவர்களின் சதி. ஆதிக்க சாதியினர் தலித்துக்களுக்கு கொடுக்க விரும்பிய நஞ்சு. ...

மேலும் படிக்க …

பாரிஸ் தலித் மாநாடு உள்ளடக்க ரீதியாக தவறான அரசியல் வழியைக் கொண்டு இருந்தது. எமது சரியான அனுபவம் மூலம், தலித்திய உணர்வை சுட்டிக்காட்டுவதன் மூலம், இந்த தவறை ...

மேலும் படிக்க …

இந்தக் கேள்வி எம்முன் தொடருகின்றது. மூடி மறைக்கப்பட்ட செயற்பாடுகள், குழுவாதங்கள், இயக்க நலன்கள் என்று எண்ணற்றவர்களின் நலன்களுடன் கூடியிருந்த கூட்டம். பிறப்பால் தலித்துகள் மற்றும் தலித் ஆதரவு ...

மேலும் படிக்க …

அதைத்தான் உயிர்நிழல் 26 இல் அதன் ஆசிரியர் தனது கருத்தின் ஊடாகச் செய்கின்றார். மக்கள் போராட்டத்தை இழிவாடும் அவரின் தொடர்ச்சியான போராட்டத்தின் ஒரு அம்சமாக, என்னை அதில் ...

மேலும் படிக்க …

தலித் மாநாட்டில் பசிர் என்ற முஸ்லிம் மதவாதி, முஸ்லீம் இடையே சாதி இல்லையென்றார். ஒரு பகுத்தறிவாளனாக அல்லாது, முஸ்லீம் என்ற மத அடையாளத்துடன் சாதிய அவலத்தையே மூடிமறைக்க ...

யாரெல்லாம் ஏகாதிபத்தியத்தையும், பார்ப்பனியத்தையும், புலியிசத்தையும் ஆதரிக்கின்றனரோ, அவர்கள் தான் மக்களின் எதிரிகள். அந்த மக்களின் எதிரிகளே, எமது எதிரிகள். இவர்களுடன் நாம் இணக்கம் காணமுடியாது. ...

மேலும் படிக்க …

இப்படிப்பட்டவர்களை     ...

மேலும் படிக்க …

இவை தனிப்பட்ட பெண்களை அணுகுவதாக இருந்தபோதும், இது ஆணாதிக்க சமூக நோய். சமூகம் என்ற அறநெறிகளை இழந்து வரும் சமூகத்தில், இவை போன்றன தனிப்பட்ட சம்பவங்களாக மிக ...

மேலும் படிக்க …

எனது கட்டுரை ஒன்றுக்கு நடந்த கதை, நான் எழுதிய மற்றொரு கட்டுரையின் உதாரணமாகிவிடுகின்றது. 28.09.2007 அன்று நிதர்சனம் டொட் கொம் எனது கட்டுரை ஒன்றை எடுத்து பிரசுரித்துள்ளது. ...

மேலும் படிக்க …

Load More