ஏகாதிபத்தியத்தின் கீழ் எதுவுமே புனிதமானதல்ல : எல்லாமே பணம் பண்ணும் சரக்குதான் என்பதையே ஏலம் விடப்பட்ட கிபிக்கெட் போட்டி எடுத்துக்காட்டுகிறது.   ஒருமுறை மறைந்த கவர்ச்சி நடிகை ""சில்க்'' சுமிதா ...

மேலும் படிக்க …

விவசாயிகள் விடுதலை முன்னணியின் பட்டுக்கோட்டை வட்டாரச் செயற்குழு உறுப்பினரான அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தோழர் கோவண்ணா என்கிற கோவிந்தராஜ் கடந்த 15.3.08 அன்று நடந்த எதிர்பாராத விபத்தில் மரணமடைந்து ...

மேலும் படிக்க …

இந்தியாபாக். இடையேயான உறவு சாண் ஏறினால் முழம் வழுக்கும் வழுக்குப்பாறை போன்றது. உப்புப் பெறாத விசயத்தைக்கூட ஊதிப் பெருக்கி, முட்டல்மோதல் நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்துவதில் இரு நாட்டு ...

மேலும் படிக்க …

பார்ப்பன இந்து மதத்தைப் போலவே, இந்தியாவில் கிறித்துவ மதத்திலும் சாதிய தீண்டாமைக் கொடுமைகள் நீடித்திருப்பதை எறையூரில் வன்னிய கிறித்தவர்கள், தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் மீது நடத்திய வெறியாட்டம் மீண்டும் ...

மேலும் படிக்க …

உலகமயத்தால் நாசமாக்கப்பட்ட விவசாயம், வங்கி கடன் தள்ளுபடி என்ற கசர்ச்சியால் சீர்பட்டு விடாது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதால், 200809ஆம் ஆண்டுக்கான மைய அரசின் ...

மேலும் படிக்க …

திருச்சி, மதுரை, கடலூர், கோவை மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மனித உரிமை பாதுகாப்பு மையம் (ஏகீகஇ) தனது சிவகங்கை மாவட்டக் கிளை தொடக்கவிழாவை கடந்த மார்ச் 2ஆம் ...

மேலும் படிக்க …

நாட்டின் உச்சநீதி மன்றமும், உயர்நீதி மன்றமும் பாரபட்சமின்றி அனைத்துத் தரப்புக்கும் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டும் நிறுவனங்களாக இல்லை. ஏழைஎளிய மக்கள், சிறுபான்மை மக்களின் விவகாரங்கள் என்றால், காட்டெருமைகளாக ...

மேலும் படிக்க …

திரிபுரா மாநிலத்தில் ஆறாவது முறையாகப் போலி மார்க்சிஸ்டுக் கட்சி தலைமையிலான போலி இடதுசாரிக் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதை வரலாற்று முக்கியத்துவமென்று அக்கட்சியின் இந்தியத் தலைமையகமான புதுதில்லி ...

மேலும் படிக்க …

திருச்சியைச் சேர்ந்த ஜெனிதா என்ற இளம் பெண், அமெரிக்காவில் வரதட்சிணைக் கொடுமையால் வதைபட்டு, குற்றுயிராகத் திரும்பிய நிகழ்ச்சி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.   திருச்சியைச் சேர்ந்த ஜெனிதாவின் பெற்றோர், திருமணத் தகவல் ...

மேலும் படிக்க …

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரனுக்குப் பிணை வழங்க, விடுமுறை என்றும் பாராமல் ஞாயிறு அன்று நீதிமன்றம் கூடியது; சேதுக் கால்வாய் திட்டத்தை ...

மேலும் படிக்க …

"ஈரான் ஒரு ரவுடி நாடு அந்நாடு அணு ஆயுதத் தயாரிப்பில் இரகசியமாக ஈடுபட்டு வருகிறது; மூன்றாம் உலகப் போர் உருவாகுமானால், அதற்கு ஈரான்தான் காரணமாக இருக்க முடியும்'' ...

மேலும் படிக்க …

"இந்த ஆறு விற்பனைக்குத் தயார்! 1000 கோடி ரூபாய் வைத்துள்ள யாரும் இதனை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்!'' மகாராஷ்டிர மாநிலத்தில் புனே மற்றும் சத்தாரா மாவட்டங்களின் வழியாக ...

மேலும் படிக்க …

இன உணர்வுத் திருவிழா ஒன்றை சென்னையில் நடத்தப் போவதாக கி.வீரமணியின் திராவிடர் கழகம் அறிவித்தவுடனே, பரவாயில்லையே; தொய்வாகிக் கிடந்த பெரியாரின் தொண்டர்கள் பார்ப்பன மதவெறிக்கு எதிராகக் கிளம்பி ...

மேலும் படிக்க …

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம் பெரியகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர், மலைச்சாமி. தாழ்த்தப்பட்டவரான இம்முதியவர் கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதியன்று இரவு 7.30 மணியளவில் சிவகங்கை பேருந்து ...

மேலும் படிக்க …

மாணவர்களிடம் பல லட்ச ரூபாய்களைக் கறந்து கல்வி வியாபாரம் நடத்தும் ஜேப்பியார், எஸ்.ஆர்.எம். மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளின் முதலாளி பச்சைமுத்து, ஓம்சக்தி டிராவல்ஸ் முதலாளி சரவணன் ...

மேலும் படிக்க …

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், விசாகப்பட்டினம் நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில், கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வாகப்பள்ளி, கோண்ட் பழங்குடியினர் வசித்து வரும் மலைக் கிராமம். ...

மேலும் படிக்க …

Load More