இன்றைய ஜேர்மனி குறித்து நிறையச் சொல்லியாகவேண்டும்.எனினும்,இத் தேசத்தைப் பற்றிய பழைய புரிதலில் அதன் மக்கள் விரோத அரசியலானது ஜேர்மனிய ஆளும் வர்க்கமான பெரும் தொழிலகங்களுக்குச் சொந்தக்காரர்களான குடும்பங்களின் ...

மேலும் படிக்க …

குறிப்பு:1தமிழ்த் தலைவர்களும்,அவர்களது அந்நிய எடுபிடி அரசியலும்:   நாம்,இன்று நமது தலைமைகளாலேதாம் மிகுதியாக ஏமாற்றப்படுகிறோம்.எங்கே,எத்தகைய புதைகுழியுண்டென்று நாம் அறிவது அவசியமில்லையா?நமது விடுதலைக்கான போராட்டாம் வழிதவறி அப்பாவிகளுக்குள்-பொதுவிடங்களில்-சேவைத் துறைக்குள் குண்டுவைத்தல் போராட்டமாகச் ...

டம்புல்ல அரச பண்ணையை ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன். அது, ஒரு அழகான விவசாயப்பண்ணை! இலங்கையின் அழகானவொரு சிறு நகரம். இங்கே, இன்று மனிதர்கள் குண்டுவெடிப்பால் இறக்கின்றார்கள்! வன்னியில் மனிதர்கள். ...

மேலும் படிக்க …

"மக்களே! அந்நிய மிருகங்கள் உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டு, உங்களது சுதந்திரமான பரிசுத்த மண்ணில் தீட்டுப்படுத்திநீங்கள் வாழ்ந்த இல்லங்களை மண்மேடுகளாக்கின. உங்கள் குழந்தைகளின் பிரேதங்களைசிங்களத்துத் தீக் குண்டுகளுக்கும், உங்கள் ...

மேலும் படிக்க …

உலகில் ஒடுக்கப்படும் இனங்கள் தங்களைத் தாமே ஆளும் காலங்கள் மிக விரைவாக உருவாகிறது! உலகின் அதீத பொருளாதார முன்னெடுப்புகளை ஊக்கப்படுத்தும் பல்தேசியக் கம்பனிகளின் குவிப்புறுதியானது மேன்மேலும் கனிவளங்களை ...

மேலும் படிக்க …

>>>அரசியல் தலைமைகள் மேலாதிக்க வாதிகளதும் ஏகாதிபத்தியத்தினதும்முகவர்களாகவும் தரகர்களாகவும் மாற்றப்பட்டு வருகிற ஒரு காலத்தில் வாழுகிறோம். தேசியவிடுதலைக்கான போராட்டம் சந்தித்துள்ள பின்னடைவுகள் நிலைமைகளை அதற்குவலுவாக்குகின்றன. எனவேதான் ஒவ்வொரு தேசிய ...

மேலும் படிக்க …

 மகேஸ்வரனின் படுகொலையைத் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளோடு முடிச்சிட்டு இவர்போன்ற மக்கள் விரோதிகளைத் தியாகியாக்கும் அரசியலை நாம் மறுப்போம். பிறந்த புத்தாண்டில் இப்படி ஒரு கொலையைச் சொல்லி ...

மேலும் படிக்க …

"Der Feind meines Feindes ist mein Freund". "எனது எதிரியின் எதிரி எனக்கு நண்பன்"என்றபடி நமது அரசியலில் இப்போது காய்கள் நகருகின்றன. இலங்கையில் நிகழும் அரசியல் ...

மேலும் படிக்க …

திரு. பிரபாகரனின் கடந்த மாவீரர்தினவுரையில் கொசோவோ குறித்தவொரு மேற்கோள் காட்டப்படுகிறது. கொசோவோ யுத்தஞ் செய்வதற்கானவொரு சூழலை அன்றைய ஒன்றிணைந்த யுக்கோஸ்லோவிய அரசியல் மற்றும் பொருளியல் ஆர்வங்கள்மட்டும் ஏற்படுத்தியிருக்கவில்லையென்பதும் ...

மேலும் படிக்க …

"இலங்கையை ஆளும் கட்சிகளும், போராடும் சிறுபான்மை இனங்களின் அமைப்புகளும் வர்க்க அரசியலுக்குள் தாம் சார்ந்த உடமை வர்க்கத்துக்கு-எஜமானர்களுக்கு ஏற்ற வகைகளிலேயே வளர்தெடுக்கப்பட்டு, இன்றுவரை உயிர்த்திருக்கும்படி விடப்பட்டிருக்கிறார்கள். இவர்களையெல்லாம் ...

மேலும் படிக்க …

உலகத்துப் பொருள்வயப்பட்ட நலன்களை வெறும் யுத்தமாகக் கருதாது அதன் வீச்சு எப்போதும் "மக்கள் நலன், மனிதாபிமானம், மனிதவுரிமை, ஜனநாயகம்" எனும் அர்த்தம் புரியாதவொரு வார்த்தை விளையாட்டாக நமக்குள் ...

மேலும் படிக்க …

அதிகாரங்களை எதிர்க்காத அரசியல்: யாரும் பொதுப்படையான அதிகாரங்களை, ஆதிக்கத்தை, இதன் வாயிலாக எழ முனையும் அராஜத்தைக் கண்டிப்பதாகவில்லை. மாறாகத் தமது விருப்பங்களுக்கேற்ற "தேர்வுகளோடு" கருத்தாடுகிறார்கள். இத்தகைய கருத்தாடல்களேதாம் ...

மேலும் படிக்க …

இது மக்களை ஏமாற்றும் காலம்.மக்களின் உரிமைகளைச் சொல்லியே அரசியல் இலாபம் பெறும் கட்சி அரசியலானது என்றும் மக்கள் நலன் சார்ந்த ஜனநாயக அடிப்படைப் பெறுமானத்தை மதிப்பதுகிடையாது.இன்றைய அரசியல் ...

மேலும் படிக்க …

". . . பாருங்கள்! எல்லாம் தலைகீழாகிவிட்டன இன்று. நான் பொய்யுரைக்கின்றேனா? நீங்களே காண்கின்றீர்கள். உழவனின் மகனும், அந்தச் செம்படவனின் மகனும் எங்கோ கண்காணாத இடத்திற்குஓடிப்போனார்கள். கிழவிகள் ...

மேலும் படிக்க …

தேகம் நோகிறதுதிரண்டவென்னுறுதி குலைகிறதுஉயிரே, உறவே, என் தெவிட்டாத தமிழே!இந்தத் தேகம் ஆடுதே, அதிருதேஆருக்காய் அழிந்தீர்?   போருடல் யார்த்த புது மொழியேதுன்பப் பெருவெளியில் தோற்காத உயிரேதோள் முறியா என் தேசமே,தூணே, ...

மேலும் படிக்க …

"கனிவுமில்லைக் கருணையுமில்லை" என்ற தலைப்பின் கீழ் பேராசிரியர் கலாநிதி.சி.சிவசேகரம் அவர்கள் காலஞ்சென்ற தோழர் விஸ்வானந்ததேவனுக்கான நினைவுப் பேருரையொன்றை 1989ஆம் ஆண்டு செய்தார்.அதை, இலண்டனில் சிறு பதிப்பாகவும் அவரது ...

மேலும் படிக்க …

Load More