ஒரு கெடுதியான காலத்துக்குள் தமிழ்ச் சமூகம் மூழ்கியுள்ளது.இந்தச் சமுதாயமானது எந்தவொரு தர்க்க நியாயத்துக்கும் இடம் கொடுக்காது தன்னைத் தக்கவைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது.இதன் எந்த நகர்வும் அறிவார்ந்த மக்கள் ...

மேலும் படிக்க …

குருதிச் சேற்றில் புதையுண்டுபோகும் ஈழம் ,தெருவேராத்துக் கம்பங்களில் தொங்கிய-தொங்கும் தேசத்துச் செல்வங்கள்>   அடர்ந்த காடாய்ப்போன ஆத்தை படுத்துறங்கிய அடுப்படியும் >முத்தமும் அமைதி துறந்த அப்புவின் சாக்குக் கட்டிலும் மானுடத்து எச்சமாக ...

மேலும் படிக்க …

Hier  fremd gebliebendortfremd geworden Vielleichtsollten wirein land suchen einen Staat gruendenfuer alledie irgenwoirgenwieFremde sind.-Hans-Herbert Dreiske, Dueseldorf,im August 1984   ...

மேலும் படிக்க …

ஒப்பாரி,ஒப்பாரி இது ஈழப்போர் தந்த ஒப்பாரிங்கோ!   பானையிலே போட்டரிசி பாடையிலே போட்டழ பாதகர்கள் தரவில்லை பாதகர்கள் தந்திருந்தால் பால்வார்த்துப் பார்திருப்பேன்! ...

மேலும் படிக்க …

,Ein Tropfen Öl ist uns einen Tropfen Blut wert"> எமக்கு ஒரு துளி எண்ணையோ ஒரு துளி குருதிக்குச் சமனமாகும்-அமெரிக்காவில் இருந்து ,1918 இல்பிரஞ்சுப் பிரதமர் ...

மேலும் படிக்க …

கடந்த சில நாட்களாக எனது வலைப் பதிவிலும் வேறு இரு முகமூடி வலைப்பதிவிலும் ஈழப்போராட்டம் பற்றிய விவாதங்களைத் தொடரும்நோக்கில் முன் தள்ளப்பட்ட படைப்புகளுக்கு நிலவுகின்ற ஆதிக்க் கருத்தியலால் ...

மேலும் படிக்க …

புயலடித்த தேசத்தின் புழுதிகள் ஒருபகுதி மனித முகங்களை மறைத்திருக்க சில தெரு நாய்கள் ஓங்கிக் குரைத்தன 'வெற்றி,வெற்றியென' முன் பின் தெரியாத குருட்டு விழிகளால் இவையறியப்படாது வீண் கற்பனைகளாற் சில முகங்கள் மலர்ந்தன ...

மேலும் படிக்க …

கடந்த 19.04.2005 குறிப்பொன்றில் புதிய போப் பெனடிக்16 நாசிய மாணவனென்றும்,அவன் தொடர்ந்த பாதையானது மனித விரோதப்பாதையெனவும் சுட்டிக்காட்டினோம்.இதை பெரும்பாலானவர்கள் புரிந்தார்களோ அல்லது விடுபேயனின் குறிப்பென ஒதுகப்பட்டதோ தெரியாது.எனினும் ...

மேலும் படிக்க …

இன்னும் ஓரிரு தினங்களில் புத்தாண்டு மலர்ந்துவிடும்!இந்தாண்டும் நமது மக்களின் வாழ்வில் அமைதியான அரசியற் சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கப்போறதற்கான எந்த நம்பிக்கையும் தோன்றவில்லை.நமது வாழ்வாதாரங்கள் தொடர்ந்து ஆதிக்கவாதிகளின் அதிகாரத்துக்குள் கட்டுண்டுகிடக்கிறது.இதனால் ...

மேலும் படிக்க …

உலக மக்களிடம் நாளந்தம் ஒரு நிகழ்வு நன்மையானதாகவோ அன்றித் தீமையாகவோ வந்து தொலைகிறது.இலங்கைத் தமிழிரின் வாழ்வில் இவை வேறொரு வடிவில்'சாவு,கொலை'- தீமைகளாகவே வருகின்றது!எம் வாழ்வில் மகிழ்வோடு பண்டிகைகள் ...

மேலும் படிக்க …

கருத்தியல்-கலாச்சாரத் திணிப்பும்,அதன் வினைகளும்.-சிறு குறிப்பு. KriegEine LehreEin neuer Soldat"-Loch Sommer.ஒரு புதிய சிப்பாய்க்கு யுத்தமொரு பாடமாகும்.- லொக் சமர்.இஃதொரு ஐரோப்பிய அரசியல் ஆய்வாளனின் கருத்தாகும்.ஒவ்வொரு களமும் ...

மேலும் படிக்க …

எதைப்பற்றிப் பேசாதுபோனாலும் பரவாயில்லை.ஆனால் ஈழத்தமிழரின் உயிர்வாழ்வுக்காக-அவர்களது வாழ்வுரிமைக்காக,நாம் கருத்தாடாது மௌனித்திருப்பது கேவலமானது! ...

மேலும் படிக்க …

இன்றெமது காலத்து உயிர் வாழ்வானது உயிர்த்திருப்பதற்கான நோக்குநிலையாக மாறியபின்> நமது வாழ்வூக்கம் அதுசார்ந்த உணர்தலை சமூகமட்டத்திலும்,அறிவத்தளத்திலும் உறுதியாகப் பதியம் போட்டுவிட்டது. இந்தப் பொருள் வாழ்வானது நமது இருப்பைக் ...

மேலும் படிக்க …

கபாலம் சிதறக் குருதி நிலம் நோக்கும் துடிப்பு மெல்ல விலகி நெடில் மூக்கைத் துளைக்க கடுமுழைப்பில் களைத்த மூளை புழுதியுளுறையும்   ...

மேலும் படிக்க …

நான் மனிதப் பிணங்களின் மீதிருந்து தேசியப் படையலிட்டேன் என் தேசக் கன்னிக்கு அவள் திரண்டு முறுகி வளர்ந்திட்டபோது என் தேவைக்காக இன்னொரு தியாகத்திற்குத் தயாரகிடும் படி தேசமக்களைச் ...

மேலும் படிக்க …

உலக நாடுகள் கூறும் மனிதாயமும்-மக்களாண்மை நோக்கிய தேடலும் -ப.வி.ஸ்ரீரங்கன் இன்றிருக்கும் முறைமைகளுக்குள்ளிருந்து எவ்வித எதிர்பார்ப்புகள் உயிர்வாழ்வதற்கான மனவூக்கமாக இருக்கமுடியும்?ஒருகணமாயினும் உறங்காத பொதுப்படையான குவிப்புறுதியூக்கச் சமுதாயத்தில் இஃதொரு வாய்பாட்டுச் ...

மேலும் படிக்க …

Load More