"எம் பேரு கண்ணன். எங்கப்பா செருப்பு தைக்கிறவரு. சீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி காலனியிலதான் எங்க வீடு இருக்கு. எங்கூடப் பொறந்தவங்க ஆறு பேரு. வீட்டுல ரொம்ப கஷ்டம். அதனால, ...

மேலும் படிக்க …

மகாராஷ்டிரத்தை ஆளும் காங்கிரசு கூட்டணி அரசுக்குத் திடீரென இளைஞர்கள் பற்றிய அக்கறை பொத்துக் கொண்டு பொங்கி வழியத் தொடங்கியிருக்கிறது. மும்பய் மாநகராட்சி எல்லை தவிர, அம்மாநிலத்தின் பிற ...

மேலும் படிக்க …

போலி கம்யூனிஸ்டுகளின் ஆதரவோடு, வரியில்லா பட்ஜெட் என்ற மாய்மாலத்தோடு ப.சிதம்பரம் கொண்டு வந்துள்ள பட்ஜெட்டானது நாட்டை மீண்டும் காலனியாக்கும் சதியே என்பதை விளக்கி ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., ...

மேலும் படிக்க …

"நீதிமன்ற அக்கிரமம்; ஏழைகள் மீதான போர்'' என்ற கட்டுரையானது, மண்ணின் மைந்தர்களை நகர்ப்புறங்களிலிருந்து பிடுங்கியெறிந்து நகருக்கு வெளியே துரத்தும் கொடுஞ்செயலை உணர்வோடு எடுத்துரைத்தது. ஏகாதிபத்தியங்களின் மேட்டுக்குடியினரின் அடியாளாக ...

மேலும் படிக்க …

"பொதிகை கலா மன்றம் நடத்தும் பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் கங்கை அமரன் இன்னிசைத் திருவிழா மார்ச் 13 அன்று திருநெல்வேலி சாப்டர் பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது; ...

மேலும் படிக்க …

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் மீது போர் தொடுக்கத் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்த இந்திய ஆட்சியாளர்கள், இன்று, ""இந்தியா பாகிஸ்தான் இடையே உருவாகிவரும் சமாதான முயற்சிகளில் இருந்து ...

மேலும் படிக்க …

"சி.பி.எம். கட்சியின் 18வது அனைத்திந்திய மாநாடானது, கட்சி வரலாற்றில் தனி முத்திரையைப் பதித்துள்ளது'' என்று பெருமையுடன் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்துள்ளார், அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான சீத்தாராம் ...

மேலும் படிக்க …

"ஏப்ரல் 14 முதல் தமிழகமெங்கும் மும்பை எக்ஸ்பிரஸ்'' திரையிடப்படும் என்ற விளம்பரத்தை ராமதாசின் முதுகில் மட்டும்தான் கமலஹாசன் ஒட்டவில்லை. தமிழகம் முழுக்க, எல்லா இடங்களிலும் விளம்பரங்கள் பளிச்சிட்டன.   அதற்கு ...

மேலும் படிக்க …

மீண்டும் வருகின்றது என்ரான் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை வெய்து கொள்ளும் நாட்டில், மக்களின் வரிப் பணத்தில் இருந்து என்ரானின் அந்தியக் கடனை அடைக்கத் ...

மேலும் படிக்க …

எஸ்.பி. பட்டடினத்தில் பொது நிலத்தை ஆக்கிரமிக்க சதி செய்யும் ஆர்.எஸ்.எல்.ஐ எதிர்த்து நிற்கும் புரட்சிகர அமைப்புகள் மீது மதக் கலவரத்தைத் துண்டியதாகப் பொய் வழக்கு.   இராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரை ...

மேலும் படிக்க …

"மெட்ரிக்குலேசன் பள்ளியை இழுத்து மூடு'' என்று போராட்டம் நடத்திய "கொள்கை ஏறுகள்' மெட்ரிகுலேசன் தொட்டியிலேயே கழுநீர் குடிக்கலாமா?'' என்ற கேள்விக்கு யோக்கியமாகப் பதில் சொல்ல முடியாததால், "அறிவார்ந்த' ...

மேலும் படிக்க …

Load More