பத்துக்கு பத்து குடித்தனத்தில் பெத்தபிள்ளை அருகே வந்தாலும் ""ச்சே போ அந்தாண்ட கசகசங்குது நீ வேற'' என்று காயும் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் அண்ணா டவரின் உயரத்தில் இடைவிடாது ...

மேலும் படிக்க …

பாட்டில் நீரும், கேன் தண்ணீரும் வாங்கிக் குடிக்கும் படித்த வர்க்கத்தினர், காசு கொடுத்து வாங்குவதன் காரணமாகவே அது தரமான நீர் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர்.   ஐரோப்பாவில் குடிநீரின் தரநிர்ணயத்துக்கு ...

மேலும் படிக்க …

கொஞ்சம் நினைத்துப் பார்த்தால், அரசியல் பொருளாதார அறிவு பெரிதாக இல்லாத சாதாரண சாமானியர்களே வியக்கத்தக்க விசயம் இது. எந்தக் கட்சி ஆட்சியானாலும் (இந்தக் காலத்தில் ஆட்சி அதிகாரத்தை ...

மேலும் படிக்க …

கொஞ்சம் நினைத்துப் பார்த்தால், அரசியல் பொருளாதார அறிவு பெரிதாக இல்லாத சாதாரண சாமானியர்களே வியக்கத்தக்க விசயம் இது. எந்தக் கட்சி ஆட்சியானாலும் (இந்தக் காலத்தில் ஆட்சி அதிகாரத்தை ...

மேலும் படிக்க …

வெள்ளையனுக்குக் கப்பம் கட்ட மறுத்து தூக்கில் தொங்கினான் கட்டபொம்மன். சுதேசிக் கப்பல் கம்பெனியை இயக்கிக் காட்டினார் வ.உ. சிதம்பரம். சுந்தரலிங்கம், பூலித்தேவன் என்று ஒரு வீரம் செறிந்த ...

மேலும் படிக்க …

ஆறு, கடல், காடு, மலைகள் அனைத்தையும் தனியார்மயமாக்கக் கோரும் உலக முதலாளி வர்க்கத்தின் கரங்களில் வேதப்புத்தகமாகவும் நீதிநூலாகவும் பயன்பட்டு வருகிறது ஒரு கட்டுரை. "பொதுச் சொத்தின் அவலம்' ...

மேலும் படிக்க …

""கொக்கோ கோலாவிற்கு எதிராக நக்சலைட்டுகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்களை எங்கே கண்டாலும் பிடித்துப் போலீசிடம் ஒப்படைக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறோம்'' ஆகஸ்டு 25ம் தேதியன்று காலை ...

மேலும் படிக்க …

கி.பி.1851 இல் ஃபிராங்க்ளின் பியர்ஸ் என்ற அமெரிக்க அதிபர் சுக்வாமிஷ் என்ற செவ்விந்திய இன மக்களுக்குச் சொந்தமான 20 லட்சம் ஏக்கர் நிலத்தை விலைக்குக் கேட்டார். அதற்குப் ...

மேலும் படிக்க …

செடி தூங்கும் விடிகாலை பனித்துளி விறைத்தது பிணங்களைத் தீண்டி. எல்லாமே அடையாளம் தெரியும் பிணங்கள்... மழையில் குதிகால் வெளிறிக் கிடக்கு விழியில் உறக்கம் எரிந்து கிடக்கு முடிவாய் வந்த வார்த்தைகளோ, காற்றின் அலறலில் உறைந்து கிடக்கு. ...

மேலும் படிக்க …

அந்தப் பொடிசு முகம் சுளித்தது ""அய்யே, நல்லால்லே கருப்பி.'' ""ஏய் வாண்டு, இந்தச் சாத்துக்குடி எவ்வளவு இனிப்பு தெரியுமா?'' ஒரு சுளையை எடுத்து நன்றாகச் சப்பிச் சாப்பிட்டுக் காட்டினாள் ...

மேலும் படிக்க …

எழுத்தாளர் சுந்தரராமசாமி மறைந்து விட்டார். தன் மரணத்தைப் பற்றி அவர் எழுதிய கவிதை ""என் நினைவுச் சின்னம்''. அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பலரும் அந்தக் கவிதையை ...

மேலும் படிக்க …

தீபாவளியின் கவலைகளும் மகிழ்ச்சியும் பலவிதம். தமிழகத்தில் விடாது பெய்த அடை மழையால் சிறு வியாபாரிகளுக்கும் பாதையோர வியாபாரிகளுக்கும் இந்த ஆண்டு தீபாவளி இல்லை! ஆர்.எம்.கே.வி., போத்தீசு நிறுவனங்களின் ...

மேலும் படிக்க …

திட்டத்திட்ட திண்டுக்கல், வைய வைய வைரக்கல்னு இப்படி இருக்கானே என்று மக்கள் சிலரைப் பார்த்து மலைப்பதுண்டு. அப்படி நம்மை மலைக்க வைக்கிறது மார்க்சிஸ்டுகளின் (இகஆ) தீக்கதிர் நாளேடு. ...

மேலும் படிக்க …

மழை. எங்கும் மழை. மழை தரும் கவித்துவ உணர்வை சோகம் கவ்விக் கொண்ட பேய் மழை. தமிழகத்தின் கொடை என்றழைக்கப்படும் வடகிழக்குப் பருவமழை ஏறக்குறைய பாதி தமிழகத்தை ...

மேலும் படிக்க …

தீபாவளியோ, சுனாமியோ, சுதந்திர நாளோ, குடியரசு நாளோ, மகிழ்ச்சியோ, எழவோ எதுவாயினும் அவை பற்றிக் கருத்துக் கூறும் உரிமையும், வாய்ப்பும் பெற்றவர்கள் சினிமா உலகினர்தான். தமிழ் மக்களின் ...

மேலும் படிக்க …

வியட்நாம்! அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் போராளிகளின் சிந்தையில் உற்சாகத்தைத் தோற்றுவிக்கும் மாபெரும் ஊற்று. இந்தோசீன தீபகற்பத்தில் இருக்கும் இந்தச் சிறிய நாடு கோலியாத் போன்ற அமெரிக்க ...

மேலும் படிக்க …

Load More